மயிலாப்பூரில் கடந்த இரண்டு மாதங்களாக உர்பேசர் சுமித் நிறுவனம் குப்பைகளை அகற்றும் வேலையை செய்து வருகிறது. மக்கள் சிலர் தெருக்களில் காலியான பகுதிகளிலும் மூலைகளிலும் குப்பைகளை கொட்டுகின்றனர். எடுத்துக்காட்டாக அபிராமபுரம் செயின்ட் மேரிஸ் சாலை அருகே உள்ள சி.பி. ராமசாமி சாலையில் மக்கள் தெருவிலேயே குப்பைகளை கொட்டுவதாக உர்பேசர் சுமித் நிறுவன ஊழியர் தெரிவிக்கிறார். பல முறை இதுபற்றி அறிவுறுத்தியும் கேட்பதில்லை என்று தெரிவிக்கிறார்.
அரசு விதிமுறையின் படி திரும்ப திரும்ப தெருவில் குப்பைகளை கொட்டினால் அவர்களுக்கு அபராதம் விதிக்க வழிமுறை உள்ளது. தற்போது உர்பேசர் சுமித் நிறுவனம் குப்பைகளை தெருவில் கொட்ட வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.
மேலும் உர்பேசர் ஊழியர்கள் வீடு வீடாக குப்பைகளை சேகரித்து வருவதாகவும் அவரிகளிடம் குப்பைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…