மயிலாப்பூர் சாலைத்தெருவில் ஸ்ரீ ஆஞ்சநேய ராகவேந்திரா ஸ்வாமி கோவில் உள்ளது. இங்கு சில ஆண்டுகளாக, VVS அறக்கட்டளையின் ஏகாந்த சங்கீத சேவை, வயலின் கலைஞர் V V S முராரி அவர்களால் நிர்வகிக்கப்பட்டு, அனைத்து சிறந்த மற்றும் இளம் கலைஞர்களைக் கொண்டு இங்கு இசை விழா நடத்தப்படுகிறது.
கச்சேரிகள் நடைபெறும் இந்த இடம் மிகவும் புனிதமானது. எண்ணெய் விளக்குகள் மட்டுமே உள்ளன. மைக்குகளோ ஸ்பீக்கர்களோ இல்லை. கச்சேரிகள் மிகவும் அமைதியாக இயற்கையான சூழலில் நடைபெறுகிறது. இந்த சீசனின் விழா வெள்ளிக்கிழமை காலை விட்டல் ராமமூர்த்தியின் வயலின் கச்சேரியுடன் தொடங்கியது.
காலை 6 மணிக்குத் தொடங்கும் கச்சேரிகள், 90 நிமிடங்கள் நடைபெறும். இதில் அனைவரும் பங்கேற்கலாம். ஜனவரி 16, 2022 வரை இங்கு கச்சேரிகள் நடைபெறும்.
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…