மயிலாப்பூர் சாலைத்தெருவில் ஸ்ரீ ஆஞ்சநேய ராகவேந்திரா ஸ்வாமி கோவில் உள்ளது. இங்கு சில ஆண்டுகளாக, VVS அறக்கட்டளையின் ஏகாந்த சங்கீத சேவை, வயலின் கலைஞர் V V S முராரி அவர்களால் நிர்வகிக்கப்பட்டு, அனைத்து சிறந்த மற்றும் இளம் கலைஞர்களைக் கொண்டு இங்கு இசை விழா நடத்தப்படுகிறது.
கச்சேரிகள் நடைபெறும் இந்த இடம் மிகவும் புனிதமானது. எண்ணெய் விளக்குகள் மட்டுமே உள்ளன. மைக்குகளோ ஸ்பீக்கர்களோ இல்லை. கச்சேரிகள் மிகவும் அமைதியாக இயற்கையான சூழலில் நடைபெறுகிறது. இந்த சீசனின் விழா வெள்ளிக்கிழமை காலை விட்டல் ராமமூர்த்தியின் வயலின் கச்சேரியுடன் தொடங்கியது.
காலை 6 மணிக்குத் தொடங்கும் கச்சேரிகள், 90 நிமிடங்கள் நடைபெறும். இதில் அனைவரும் பங்கேற்கலாம். ஜனவரி 16, 2022 வரை இங்கு கச்சேரிகள் நடைபெறும்.
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…