மயிலாப்பூர் சாலைத்தெருவில் ஸ்ரீ ஆஞ்சநேய ராகவேந்திரா ஸ்வாமி கோவில் உள்ளது. இங்கு சில ஆண்டுகளாக, VVS அறக்கட்டளையின் ஏகாந்த சங்கீத சேவை, வயலின் கலைஞர் V V S முராரி அவர்களால் நிர்வகிக்கப்பட்டு, அனைத்து சிறந்த மற்றும் இளம் கலைஞர்களைக் கொண்டு இங்கு இசை விழா நடத்தப்படுகிறது.
கச்சேரிகள் நடைபெறும் இந்த இடம் மிகவும் புனிதமானது. எண்ணெய் விளக்குகள் மட்டுமே உள்ளன. மைக்குகளோ ஸ்பீக்கர்களோ இல்லை. கச்சேரிகள் மிகவும் அமைதியாக இயற்கையான சூழலில் நடைபெறுகிறது. இந்த சீசனின் விழா வெள்ளிக்கிழமை காலை விட்டல் ராமமூர்த்தியின் வயலின் கச்சேரியுடன் தொடங்கியது.
காலை 6 மணிக்குத் தொடங்கும் கச்சேரிகள், 90 நிமிடங்கள் நடைபெறும். இதில் அனைவரும் பங்கேற்கலாம். ஜனவரி 16, 2022 வரை இங்கு கச்சேரிகள் நடைபெறும்.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…