ஒவ்வொரு ஆண்டும் சீராக மழை பெய்யும் போதும் சாந்தோம் நெடுஞ்சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். நேற்று காலையிலும் அது போன்று நடந்தது. சென்னை கார்ப்பரேஷன் கமிஷனர் ஜி.பிரகாஷ் நேற்று காலை இங்கு வந்து, வெள்ளத்தை சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு விளக்கமளித்தார். லின் பெரேரா தெரு மற்றும் முத்துகிருஷ்ணன் தெரு, டூமிங் குப்பம் தெரு மற்றும் மாதா சர்ச் தெருவில் வசிக்கும் சாந்தோம்வாசிகள் இந்த சாலையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இது போன்று வெள்ளம் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர். ஆனால் கார்ப்பரேஷன் ஊழியர்கள் இங்கு வந்து வெள்ளதை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கிறார்களே தவிர ஆனால் இந்த பிரச்சனைக்கு இன்னும் எந்தவொரு நிரந்தர தீர்வும் ஏற்படவில்லை. இது மாநில அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் வி.ஐ.பி.க்கள் செல்லும் சாலை என்பது குறிப்பிடத்தக்கது.
2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…
101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…