ஒரு சில மயிலாப்பூர் மூத்த குடிமக்கள் சமீபத்திய காலங்களில், வங்கி அதிகாரிகள் என்று கூறும் நபர்களிடமிருந்து அழைப்புகளைப் பெறுவதாக தெரிவித்துள்ளனர். இந்த அழைப்பாளர்கள் யாரிடமும் கொடுக்க கூடாத வங்கி கணக்கு விவரங்களை கேட்கிறார்கள் என்றும் புதிய ஏடிஎம் கார்டுகளை வழங்க அல்லது கிரெடிட் கார்டுகளை மேம்படுத்த இந்த தகவல்கள் தருமாறு கேட்பதாக தெரிவிக்கின்றனர். இந்த அழைப்பாளர்களில் சிலர் தாங்கள் மயிலாப்பூரில் உள்ள வங்கிகளின் அதிகாரிகள் என்று கூறுகின்றனர். இந்த அழைப்பாளர்கள் மூத்த குடிமக்களிடமிருந்து பெரிய அளவில் பணத்தை ஏமாற்றுவதற்காக தகவல்களைப் பெற முயற்சிக்கும் ஏமாற்றுக்காரர்கள் என்பது தெளிவாகிறது. உங்களுக்கு உண்மையான வங்கி அதிகாரி என்று தெரிந்தாலும் கூட, எந்தவொரு தகவலையும் யாருக்கும் தொலைபேசியில் கொடுக்க வேண்டாம் என்று வங்கிகளும் காவல்துறையும் மக்களுக்குத் தெரிவிக்கின்றன. வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து OTP எண்கள் மற்றும் கடவுச்சொற்கள் போன்ற முக்கியமான தகவல்களைக் எப்போதும் கேட்பதில்லை.
பழங்கால தமிழ் திரைப்பட இசையை ரசிப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்தக் கச்சேரி உங்களுக்கானது. கே.ஆர்.எஸ் ஆர்கெஸ்ட்ரா, ‘தமிழ் மெலடீஸ்’ என்ற…
மியூசிக் கம்போசர் முத்துசுவாமி தீட்சிதரின் 249வது ஜெயந்தி உற்சவத்தின் வீணாவாதினியின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ‘சுபகர காவேரி தீரா’ (காவேரி…
தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள்; இந்த வார இறுதியில் தத்வலோகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டாக்டர் சித்ரா மாதவன் (வரலாற்று ஆய்வாளர், ஆசிரியர்)…
ஆர்.ஏ புரத்தில் உள்ள SNEHA, தற்கொலை தடுப்பு சமூக அமைப்பானது, ஏப்ரல் 25 அன்று தற்கொலைக்குப் பிறகு ஆதரவு (SAS)…
சாகித்ய அகாடமி வெற்றியாளர் இமயத்தின் தமிழ் சிறுகதைகளை தழுவி பிரசன்னா ராமசாமி இயக்கிய நாடக அரங்கேற்றம் ஏப்ரல் 27 அன்று…
லஸ் மண்டலத்தில் பணிபுரியும் சென்னை மெட்ரோவின் ஒப்பந்ததாரர் திருமயிலை எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையம் எதிரே உள்ள ராமகிருஷ்ண மடம் சாலையில்…