ஒரு சில மயிலாப்பூர் மூத்த குடிமக்கள் சமீபத்திய காலங்களில், வங்கி அதிகாரிகள் என்று கூறும் நபர்களிடமிருந்து அழைப்புகளைப் பெறுவதாக தெரிவித்துள்ளனர். இந்த அழைப்பாளர்கள் யாரிடமும் கொடுக்க கூடாத வங்கி கணக்கு விவரங்களை கேட்கிறார்கள் என்றும் புதிய ஏடிஎம் கார்டுகளை வழங்க அல்லது கிரெடிட் கார்டுகளை மேம்படுத்த இந்த தகவல்கள் தருமாறு கேட்பதாக தெரிவிக்கின்றனர். இந்த அழைப்பாளர்களில் சிலர் தாங்கள் மயிலாப்பூரில் உள்ள வங்கிகளின் அதிகாரிகள் என்று கூறுகின்றனர். இந்த அழைப்பாளர்கள் மூத்த குடிமக்களிடமிருந்து பெரிய அளவில் பணத்தை ஏமாற்றுவதற்காக தகவல்களைப் பெற முயற்சிக்கும் ஏமாற்றுக்காரர்கள் என்பது தெளிவாகிறது. உங்களுக்கு உண்மையான வங்கி அதிகாரி என்று தெரிந்தாலும் கூட, எந்தவொரு தகவலையும் யாருக்கும் தொலைபேசியில் கொடுக்க வேண்டாம் என்று வங்கிகளும் காவல்துறையும் மக்களுக்குத் தெரிவிக்கின்றன. வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து OTP எண்கள் மற்றும் கடவுச்சொற்கள் போன்ற முக்கியமான தகவல்களைக் எப்போதும் கேட்பதில்லை.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…