ஒவ்வொரு ஆண்டும் சீராக மழை பெய்யும் போதும் சாந்தோம் நெடுஞ்சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். நேற்று காலையிலும் அது போன்று நடந்தது. சென்னை கார்ப்பரேஷன் கமிஷனர் ஜி.பிரகாஷ் நேற்று காலை இங்கு வந்து, வெள்ளத்தை சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு விளக்கமளித்தார். லின் பெரேரா தெரு மற்றும் முத்துகிருஷ்ணன் தெரு, டூமிங் குப்பம் தெரு மற்றும் மாதா சர்ச் தெருவில் வசிக்கும் சாந்தோம்வாசிகள் இந்த சாலையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இது போன்று வெள்ளம் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர். ஆனால் கார்ப்பரேஷன் ஊழியர்கள் இங்கு வந்து வெள்ளதை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கிறார்களே தவிர ஆனால் இந்த பிரச்சனைக்கு இன்னும் எந்தவொரு நிரந்தர தீர்வும் ஏற்படவில்லை. இது மாநில அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் வி.ஐ.பி.க்கள் செல்லும் சாலை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…