ஒவ்வொரு ஆண்டும் சீராக மழை பெய்யும் போதும் சாந்தோம் நெடுஞ்சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். நேற்று காலையிலும் அது போன்று நடந்தது. சென்னை கார்ப்பரேஷன் கமிஷனர் ஜி.பிரகாஷ் நேற்று காலை இங்கு வந்து, வெள்ளத்தை சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு விளக்கமளித்தார். லின் பெரேரா தெரு மற்றும் முத்துகிருஷ்ணன் தெரு, டூமிங் குப்பம் தெரு மற்றும் மாதா சர்ச் தெருவில் வசிக்கும் சாந்தோம்வாசிகள் இந்த சாலையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இது போன்று வெள்ளம் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர். ஆனால் கார்ப்பரேஷன் ஊழியர்கள் இங்கு வந்து வெள்ளதை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கிறார்களே தவிர ஆனால் இந்த பிரச்சனைக்கு இன்னும் எந்தவொரு நிரந்தர தீர்வும் ஏற்படவில்லை. இது மாநில அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் வி.ஐ.பி.க்கள் செல்லும் சாலை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…