மயிலாப்பூர் பகுதிகளில் சில பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை தொடங்கியுள்ளனர். வழக்கமாக இந்த மாணவர் சேர்க்கை டிசம்பர் மாதத்தில் நடைபெறும், ஆனால் கொரோனா காரணமாக தாமதமாக தொடங்கப்பட்டுள்ளது. மயிலாப்பூரில் உள்ள சிவசாமி சீனியர் செகண்டரி பள்ளியில் சில வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை ஆரம்பித்துள்ளனர். (இந்த பள்ளி ஏற்கனெவே மந்தைவெளியில் செயல்பட்டு வந்தது). மேலும் சேர்க்கை சம்பந்தமான தகவல்களை பள்ளியின் வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். இதுபோன்று மந்தைவெளியில் உள்ள செயின்ட். ஜான்ஸ் சி.பி.எஸ்.இ பள்ளியிலும் மாணவர் சேர்க்கையை ஆரம்பித்துள்ளனர். இது போன்று மாணவர் சேர்க்கை சம்பந்தமான தகவல்களை மயிலாப்பூர் டைம்ஸில் நாம் வெளியிடவுள்ளோம்.
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…
பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…
மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…