மயிலாப்பூர் பகுதிகளில் சில பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை தொடங்கியுள்ளனர். வழக்கமாக இந்த மாணவர் சேர்க்கை டிசம்பர் மாதத்தில் நடைபெறும், ஆனால் கொரோனா காரணமாக தாமதமாக தொடங்கப்பட்டுள்ளது. மயிலாப்பூரில் உள்ள சிவசாமி சீனியர் செகண்டரி பள்ளியில் சில வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை ஆரம்பித்துள்ளனர். (இந்த பள்ளி ஏற்கனெவே மந்தைவெளியில் செயல்பட்டு வந்தது). மேலும் சேர்க்கை சம்பந்தமான தகவல்களை பள்ளியின் வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். இதுபோன்று மந்தைவெளியில் உள்ள செயின்ட். ஜான்ஸ் சி.பி.எஸ்.இ பள்ளியிலும் மாணவர் சேர்க்கையை ஆரம்பித்துள்ளனர். இது போன்று மாணவர் சேர்க்கை சம்பந்தமான தகவல்களை மயிலாப்பூர் டைம்ஸில் நாம் வெளியிடவுள்ளோம்.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…