மெரினா கடற்கரை அருகே உள்ள லூப் சாலையொட்டி நிறைய காலனிகள் உள்ளது. இந்த காலனிகளில் ஒரு சில குடும்பங்கள் சிறிய அளவிலான உணவகங்களை நடத்தி வருகின்றனர். இந்த பகுதிகளில் இது போன்ற உணவகங்களுக்கு எப்போதும் மிகுந்த வரவேற்பு உண்டு. மீன்கறி, மீன்குழம்பு, போன்ற உணவுகள் இந்த உணவகங்களின் சிறப்பு. வழக்கமாக மயிலாப்பூர் மற்றும் சாந்தோம் பகுதியை சேர்ந்தவர்கள் இங்கு சாப்பிட வருவர். ஆனால் இந்த கொரோனா நேரத்தில் இந்த உணவகங்கள் சிறிய அளவில் (பார்சல் சேவை மட்டும்) அவர்கள் காலனி பகுதிகளுக்குள்ளேயே நடத்தி வந்தனர். வியாபாரமும் குறைந்தளவிலேயே இருந்தது. இப்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மாநகராட்சி அதிகாரிகள் இந்த கடைகளை மூடுமாறு கூறியதால் சிறிய உணவகங்களும் இப்போது மூடப்பட்டுள்ளது.
மிகப்பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா இன்னும் பொதுமக்களுக்கு திறக்கப்படவில்லை, இருப்பினும் இந்த திட்டத்திற்கு பொறுப்பான மாநில அமைச்சர் அனைத்து…
லஸ் சர்க்கிளைச் சுற்றி தங்கள் வியாபாரத்தை நடத்தி வந்த வியாபாரிகள், மயிலாப்பூரில் உள்ள முண்டகக்கண்ணி அம்மன் கோயில் எம்ஆர்டிஎஸ் நிலையத்திற்குச்…
மாநில மதுபான வர்த்தக நிறுவனமான டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி மதிப்பிலான மோசடி தொடர்பான விசாரணை தொடர்பாக, ஆர்.ஏ. புரத்தில் உள்ள…
அந்தி பொழுதில் பி.எஸ். பள்ளி மண்டலத்தில் உள்ள ராமகிருஷ்ண மடம் சாலையில் நீங்கள் நடந்து சென்றால், நன்கு ஒளிரும் பசுமை…
கற்பகதாசன் என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தும் அமெரிக்க ஒன்றியத்தில் பயிற்சி பெற்ற ஒவ்வாமை நிபுணர் டாக்டர் ஸ்ரீதரன், தான் எழுதிய பக்தி…
மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். சீனியர் மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி தனது மாணவர்களுக்கான சமூக சேவை நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய…