மயிலாப்பூர் மண்டலத்தில் கோவிட் தொற்று குறைந்து வருகிறது ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மட்டுமே தொற்று கண்டறியப்படுகிறது இதன் காரணமாக ஒப்பந்த சுகாதார ஊழியர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது பணியாற்றும் ஒப்பந்த சுகாதார ஊழியர்கள் இரத்தக்கொதிப்பு, டயபடீஸ் இருக்கும் மூத்தகுடிமக்களை கட்டாயமாக தடுப்பூசி போட மாநகராட்சி வலியுறுத்துவதாகவும் அதே நேரத்தில் வசதியில்லாதவர்கள் யாராவது இருந்தால் அவர்களை தடுப்பூசி செலுத்தும் மையங்களுக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்வதாகவும் கூறுகின்றனர். அடுத்த கொரோனா அலை இதுபோன்ற நோயாளிகளை தாக்க வாய்ப்பிருப்பதால் இந்த நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…
மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…
பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…