சென்னை மாநகராட்சியின் மூத்த மருத்துவ அதிகாரி ஒருவர், சில இடங்களில் அடுக்கு மாடி குடியிருப்புகளில் வசிக்கும் மூத்தகுடிமக்களுக்கு அவர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளிலேயே ஊழியர்கள் வந்து தடுப்பூசி போட வேண்டுகோள் வந்துள்ளதாகவும் ஆனால் அதுபோன்று தடுப்பூசி வழங்குவதில் சில சிக்கல்கள் உள்ளதாக நம்மிடையே தெரிவித்தார்.
முதலாவதாக தடுப்பூசி வழங்கும் ஊழியர்களின் எண்ணிக்கை மிக குறைவு. இரண்டாவது தடுப்பூசி மருந்தை வெளியில் எடுத்து சென்று போடும்போது அங்கு வெப்பநிலையில் மாறுபாடு இருக்கும். எனவே அறுபது வயதிற்கு மேற்பட்டோரும் மற்றும் நாற்பத்தைந்து வயதிற்கு மேற்பட்ட நோய்வாய்பட்டோரும் மற்றும் வீட்டு வேலை செய்பவர்கள் நேரிடையாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு அடையாள அட்டையுடன் வந்து தடுப்பூசியை போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தடுப்பூசி அனைவருக்கும் போடும் வகையில் போதுமான அளவு உள்ளது. மேலும் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நாற்பத்தைந்து வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…
மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…
பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…