சென்னை மாநகராட்சியின் மூத்த மருத்துவ அதிகாரி ஒருவர், சில இடங்களில் அடுக்கு மாடி குடியிருப்புகளில் வசிக்கும் மூத்தகுடிமக்களுக்கு அவர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளிலேயே ஊழியர்கள் வந்து தடுப்பூசி போட வேண்டுகோள் வந்துள்ளதாகவும் ஆனால் அதுபோன்று தடுப்பூசி வழங்குவதில் சில சிக்கல்கள் உள்ளதாக நம்மிடையே தெரிவித்தார்.
முதலாவதாக தடுப்பூசி வழங்கும் ஊழியர்களின் எண்ணிக்கை மிக குறைவு. இரண்டாவது தடுப்பூசி மருந்தை வெளியில் எடுத்து சென்று போடும்போது அங்கு வெப்பநிலையில் மாறுபாடு இருக்கும். எனவே அறுபது வயதிற்கு மேற்பட்டோரும் மற்றும் நாற்பத்தைந்து வயதிற்கு மேற்பட்ட நோய்வாய்பட்டோரும் மற்றும் வீட்டு வேலை செய்பவர்கள் நேரிடையாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு அடையாள அட்டையுடன் வந்து தடுப்பூசியை போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தடுப்பூசி அனைவருக்கும் போடும் வகையில் போதுமான அளவு உள்ளது. மேலும் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நாற்பத்தைந்து வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…
பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…
மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…