பன்னிரண்டு மணிக்கு மேல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் கடந்த மூன்று நாட்களாக கடைகள் அனைத்தும் பன்னிரண்டு மணிக்கு மேல் மூடப்பட்டிருந்தது. வருகிற திங்கட்கிழமை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதையொட்டி இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை முழுநேரமும் கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. லஸ், மாட வீதி, மந்தைவெளி போன்ற பகுதிகளில் உள்ள கடைகளில் வியாபாரம் இப்போது குறிப்பிடதக்க அளவுக்கு இல்லை. ஆகவே சில கடைகள் தங்களுடைய கடைகளில் விற்பனை செய்யும் பொருட்களை வீட்டுக்கே வந்து வழங்குவதாக சுவரொட்டி மூலம் மக்களுக்கு அறிவித்துள்ளனர். இதன் மூலம் அவர்களுக்கு சிறிய அளவில் வியாபாரம் நடைபெறும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…