தடுப்பூசி விநியோகம் மயிலாப்பூர் பகுதிகளில் உள்ள சுகாதார மையங்களில் காலை சுமார் 9.30 மணியளவில் செய்யப்படுகிறது. ஆனால் கடந்த மூன்று நாட்களாக கோவாக்சின் தடுப்பூசி ஆழ்வார்பேட்டை சி.பி.இராமசாமி சாலையில் உள்ள சுகாதார மையத்திலும், மற்றும் சாந்தோம் அப்பு தெருவில் உள்ள சுகாதார மையத்திலும் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் மற்ற சுகாதார மையங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே இருப்பு உள்ளது. எல்லா இடங்களிலும் கோவாக்சின் கோவிஷீல்டு தடுப்பூசி வழங்கப்படுகிறது. ஆனால் பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு எந்த கிளினிக்குகளிலும் தடுப்பூசி போடுவதில்லை.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…