பன்னிரண்டு மணிக்கு மேல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் கடந்த மூன்று நாட்களாக கடைகள் அனைத்தும் பன்னிரண்டு மணிக்கு மேல் மூடப்பட்டிருந்தது. வருகிற திங்கட்கிழமை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதையொட்டி இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை முழுநேரமும் கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. லஸ், மாட வீதி, மந்தைவெளி போன்ற பகுதிகளில் உள்ள கடைகளில் வியாபாரம் இப்போது குறிப்பிடதக்க அளவுக்கு இல்லை. ஆகவே சில கடைகள் தங்களுடைய கடைகளில் விற்பனை செய்யும் பொருட்களை வீட்டுக்கே வந்து வழங்குவதாக சுவரொட்டி மூலம் மக்களுக்கு அறிவித்துள்ளனர். இதன் மூலம் அவர்களுக்கு சிறிய அளவில் வியாபாரம் நடைபெறும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
மயிலாப்பூர் தெற்கு மாடத்தெரு ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. மே 14ம் தேதி துவங்கி…
லஸ் சர்ச் சாலையில் உள்ள ஐபாகோ ஐஸ்கிரீம் பார்லர் (ஸ்டேட் வங்கி எதிரில், அம்ருததாஞ்சன்) மே 19 அன்று (மதியம்…
சமூக ஊடகங்களின் ரீச் மற்றும் மாநில சிவில் ஏஜென்சிகளில் காலப்போக்கில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்திற்கு நன்றி, கல்வி வாரு தெருவில் பழுதுபார்க்கப்பட்ட…
மே 10 அன்று, “லேக்ஸ் ஆன் வீல்ஸ்” கருப்பொருள் மொபைல் திட்டம் ஆர்.ஏ.புரத்தில் உள்ள ராகமாலிகா அடுக்குமாடி குடியிருப்புகளுக்குச் சென்று…
சென்னை மெட்ரோ பணி முன்னேறி வருவதால், லஸ் வட்டத்தில் வாகன ஓட்டிகள் பயன்படுத்தும் பாதைகளில் மாற்றங்கள் அவ்வப்போது நிகழ்கின்றன. தற்போது,…
மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா விடுமுறை நாட்களில் குழந்தைகளுக்கான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை வழங்குகிறது. திட்டமிடப்பட்ட திட்டங்கள்…