மயிலாப்பூர் பகுதிகளில் உள்ள சபாக்களில் இதுநாள் வரை கச்சேரிகள் மற்றும் நாடகங்கள் நடத்துவது சம்பந்தமாக எவ்வித தகவலும் இல்லை. சிலர் மட்டுமே கச்சேரிகளை ஆன்லைனில் நடத்திவந்தனர். ஆனால் இன்றைய நாளிதழில் ஆழ்வார்பேட்டை நாரத கான சபாவும் மற்றும் மயிலாப்பூர் ஆர். ஆர். சபாவும் தங்களுடைய மாதாந்திர கச்சேரி நிகழ்ச்சிகள் விவரங்களை வெளியிட்டுள்ளனர். இதில் சபாக்களில் நேரிடையாக சில கச்சேரிகள் இருக்கும் என்றும் அதே நேரத்தில் மக்கள் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த சீசனில் கச்சேரிகள் சபாக்களில் குறைவாகவே நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
நான்கு வாரங்களுக்கும் மேலாக, மயிலாப்பூரில் உள்ள பள்ளி பள்ளிக்கூடங்களை சுற்றியுள்ள பகுதிகள் பெரிதாக பரபரப்பு ஏதும் இல்லாமல் இருந்தது. இந்த…
லயன்ஸ் கிளப் ஆஃப் மெட்ராஸ் பார்க் டவுன் அறக்கட்டளை, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வருடாந்திர வைகாசி விழா தொடங்கியது. ஜூன் 2 ஆம் தேதி காலை, ஏராளமான…
கேசவபெருமாள்புரம், கிரீன்வேஸ் சாலை, ஆர்.ஏ. புரம், ஸ்ரீ சக்தி விநாயகர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் அன்ன பாவடை விழா சமீபத்தில்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் (தமிழ்நாடு டாக்டர். ஜே. ஜெயலலிதா இசை மற்றும் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)…
மயிலாப்பூர், ஆர் ஆர் சபாவில் மே 30, இன்று வெள்ளிக்கிழமை, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற தமிழ் திரைப்படம் திரையிடப்படுகிறது. இந்த…