மயிலாப்பூர் பகுதிகளில் உள்ள சபாக்களில் இதுநாள் வரை கச்சேரிகள் மற்றும் நாடகங்கள் நடத்துவது சம்பந்தமாக எவ்வித தகவலும் இல்லை. சிலர் மட்டுமே கச்சேரிகளை ஆன்லைனில் நடத்திவந்தனர். ஆனால் இன்றைய நாளிதழில் ஆழ்வார்பேட்டை நாரத கான சபாவும் மற்றும் மயிலாப்பூர் ஆர். ஆர். சபாவும் தங்களுடைய மாதாந்திர கச்சேரி நிகழ்ச்சிகள் விவரங்களை வெளியிட்டுள்ளனர். இதில் சபாக்களில் நேரிடையாக சில கச்சேரிகள் இருக்கும் என்றும் அதே நேரத்தில் மக்கள் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த சீசனில் கச்சேரிகள் சபாக்களில் குறைவாகவே நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…