மயிலாப்பூர் பகுதிகளில் உள்ள சபாக்களில் இதுநாள் வரை கச்சேரிகள் மற்றும் நாடகங்கள் நடத்துவது சம்பந்தமாக எவ்வித தகவலும் இல்லை. சிலர் மட்டுமே கச்சேரிகளை ஆன்லைனில் நடத்திவந்தனர். ஆனால் இன்றைய நாளிதழில் ஆழ்வார்பேட்டை நாரத கான சபாவும் மற்றும் மயிலாப்பூர் ஆர். ஆர். சபாவும் தங்களுடைய மாதாந்திர கச்சேரி நிகழ்ச்சிகள் விவரங்களை வெளியிட்டுள்ளனர். இதில் சபாக்களில் நேரிடையாக சில கச்சேரிகள் இருக்கும் என்றும் அதே நேரத்தில் மக்கள் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த சீசனில் கச்சேரிகள் சபாக்களில் குறைவாகவே நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனி திருவிழாவிற்கான முக்கிய பூஜை இது. இது ஒரு நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. விழாவை சிறப்பாக…
நீண்ட ரமலான் மாதத்திற்குப் பிறகு கொண்டாடப்படும் ஈகைத் திருநாள் பண்டிகையை முன்னிட்டு, இந்த சனிக்கிழமை காலை மயிலாப்பூர் பகுதியில் உள்ள…
'இணையக் குற்றங்களில் பண இழப்பு: தடுப்பு முறைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்' – இதுவே, 'சென்னை ஃப்ரெண்ட்ஸ் ஃபோரம்' (Chennai Friends…
நந்தலாலா மருத்துவ அறக்கட்டளையின் சார்பில் மார்ச் 22 அன்று காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை…
ஸ்பீடு போஸ்ட் மூலம் பதிவு செய்யப்படும் கடிதங்கள் அல்லது உறைகள், முக்கிய நகரங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் விநியோகிக்கப்படும் என்று…
மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் (குடமுழக்கு விழா), திங்கள்கிழமை, மார்ச் 16 அன்று காலை…