மயிலாப்பூர் பகுதிகளில் உள்ள சபாக்களில் இதுநாள் வரை கச்சேரிகள் மற்றும் நாடகங்கள் நடத்துவது சம்பந்தமாக எவ்வித தகவலும் இல்லை. சிலர் மட்டுமே கச்சேரிகளை ஆன்லைனில் நடத்திவந்தனர். ஆனால் இன்றைய நாளிதழில் ஆழ்வார்பேட்டை நாரத கான சபாவும் மற்றும் மயிலாப்பூர் ஆர். ஆர். சபாவும் தங்களுடைய மாதாந்திர கச்சேரி நிகழ்ச்சிகள் விவரங்களை வெளியிட்டுள்ளனர். இதில் சபாக்களில் நேரிடையாக சில கச்சேரிகள் இருக்கும் என்றும் அதே நேரத்தில் மக்கள் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த சீசனில் கச்சேரிகள் சபாக்களில் குறைவாகவே நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…