ஆர்.ஏ.புரத்தில் உள்ள லாசரஸ் தேவாலயத்தின் பள்ளி வளாகத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. சில நாட்களுக்கு முன் இங்கு வந்திருந்த மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலுவிடம் தேவாலய நிர்வாகிகள் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சி மூலம் சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. இந்த சிறப்பு தடுப்பூசி முகாமில் இருநூறு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாகவும், மக்கள் அதிகளவு வரிசையில் வந்து இங்கு தடுப்பூசி போட்டுக்கொண்டதாக இங்குள்ள பாதிரியார் தெரிவித்துள்ளார்.
உங்கள் பகுதியில் வசிக்கும் மக்கள் முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் இருந்தால், சிறப்பு தடுப்பூசி முகாமை நடத்த மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலுவை தொடர்பு கொள்ளலாம். எம்.எல்.ஏ மாநகராட்சி மூலம் இந்த முகாமை நடத்த ஏற்பாடு செய்து கொடுப்பார்.
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…
மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…
பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…