ஆர்.ஏ.புரத்தில் உள்ள லாசரஸ் தேவாலயத்தின் பள்ளி வளாகத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. சில நாட்களுக்கு முன் இங்கு வந்திருந்த மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலுவிடம் தேவாலய நிர்வாகிகள் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சி மூலம் சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. இந்த சிறப்பு தடுப்பூசி முகாமில் இருநூறு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாகவும், மக்கள் அதிகளவு வரிசையில் வந்து இங்கு தடுப்பூசி போட்டுக்கொண்டதாக இங்குள்ள பாதிரியார் தெரிவித்துள்ளார்.
உங்கள் பகுதியில் வசிக்கும் மக்கள் முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் இருந்தால், சிறப்பு தடுப்பூசி முகாமை நடத்த மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலுவை தொடர்பு கொள்ளலாம். எம்.எல்.ஏ மாநகராட்சி மூலம் இந்த முகாமை நடத்த ஏற்பாடு செய்து கொடுப்பார்.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…