ஆர்.ஏ புரத்தில் 3 வது குறுக்குத் தெருவில் சென்னை மாநகராட்சி வளாகத்தில் தி.நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஸ்ரீ கணேஷ் பவன் உணவகம் தற்போது திறக்கப்பட்டுள்ளது. இந்த உணவகம் அதன் பத்தாவது கிளையாகும்.
இந்த உணவகத்தின் ஆப்பமும், டீ மற்றும் காபி வகைகள் மிகவும் பிரபலம். உணவகம் காலை 7 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணி வரை இயங்குகிறது.
காலையில் இட்லி தோசை மற்றும் பொங்கல் கிடைக்கிறது. மதியம் மீல்ஸ் வகைகளும் இரவு சப்பாத்தி மற்றும் ரொட்டிவகைகள் ஆப்பமும் கிடைக்கிறது. பார்சல் சேவையும் உண்டு. டோர் டெலிவெரியும் உண்டு.
தொலைபேசி எண்கள் – 044 47409568 / 7200431441
ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயிலின் மகா சம்ப்ரோக்ஷணம் (கும்பாபிஷேகம்), திங்கட்கிழமை, மார்ச் 16 அன்று காலை 9 மணி முதல்…
மயிலாப்பூர் வாரன் சாலையில் வசிக்கும் அதிதி, 2025 முதல் பாரம்பரிய நெல் வகைகளின் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் அரிசி…
அபிராமபுரத்தில் அமைந்துள்ள கேரியர் லாஞ்சர் நிறுவனம், மார்ச் 15 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:30 மணிக்கு 9, 10 மற்றும் 11…
ஹோட்டல் உட்லண்ட்ஸுக்கு எதிரே உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்ப கார்கள் மற்றும் பைக்குகள்…
மயிலாப்பூர், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள ஒரு எரிவாயு நிறுவனத்திற்கு வெளியே புதன்கிழமை, மக்கள் கூட்டம் அலைமோதியது. எரிவாயு விநியோகம்…
தமிழ்நாடு மாஸ்டர்ஸ் மாநில டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பை சமீபத்தில் மந்தை வெளிப்பாக்கம் அல்போன்சா மைதானத்தில் உள்ள ஜி.சி.சி உட்புற மைதானத்தில்…