செய்திகள், ஷாப்பிங், அறிக்கைகள், மத நிகழ்வுகள், பயனுள்ள தகவல்கள்….
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21 வரை நடைபெறுகிறது. ஏப்ரல் 18ம் தேதி காலை 7 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.
மேலும் விவரங்களுக்கு 9710236143 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.