ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் மூன்று மாணவர்கள், அவர்களின் வருடாந்திர ப்ரொஜெக்ட்டின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை காலை ஸ்ரீ கபாலீஸ்வரர் ஆலயத்திற்கு வந்திருந்தனர்.
இவர்கள் இரண்டாம் ஆண்டு விஷுவல் கம்யூனிகேஷன் மாணவிகளான லிண்டா, தேஜஸ்வினி மற்றும் ஷிவானி. கோயில்களுக்குள் ‘ஒளியும் நிழலும்’ என்ற கருப்பொருளை அடிப்படையாக கொண்ட அவர்களின் ப்ரொஜெக்டுக்காக வந்திருந்தனர்.
சுவாரசியமான கான்ட்ராஸ்ட் நிறங்களைத் தேடுகிறோம் என்று தேஜஸ்வினி கூறினார்.
கோவிலுக்குள் அதிக எண்ணிக்கையிலான பூனைகள் இருப்பது சுவாரஸ்யமான போட்டோ ஷூட்டை உருவாக்கியது என்று லிண்டா கூறினார்.
இந்த பணியின் ஒரு பகுதியாக சனிக்கிழமை மாலைக்குள் மூன்று கோயில் சார்ந்த புகைப்படங்களை தீம் அடிப்படையில் சமர்ப்பிக்க வேண்டும்.
செய்தி: எஸ்.பிரபு
பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அவர் மேற்கொள்ளும்…
மயிலாப்பூர் அனைவரையும் ஈர்க்கிறது; அதற்குப் பல காரணங்கள் உண்டு. ஸ்ரீ கபாலீஸ்வரர் ஆலயத்தின் பங்குனித் திருவிழாக் காலத்தில், ஆலய வளாகமும்…
மயிலாப்பூர் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான தா. வேலுவை, 2026 சட்டமன்றத் தேர்தல்களுக்கான தனது வேட்பாளராக திமுக தேர்வு செய்துள்ளது.…
2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்களில், மயிலாப்பூர் தொகுதியிலிருந்து போட்டியிடுவதற்கான தமிழக வெற்றி கழக கட்சியின் வேட்பாளராக, கட்சியின் பொருளாளர் பி.…
மயிலாப்பூரில் நடைபெறும் பங்குனித் திருவிழாவின் தேரோட்ட நிகழ்வுகளை வரைவதற்காக, 'சென்னை வீக்கெண்ட் ஆர்ட்டிஸ்ட்ஸ்' (CWA) குழுவின் உறுப்பினர்கள் மாட வீதிகளின்…
இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் – ஸ்ரீ மகாவீர் சேவா சங்கம், ஆர்.ஏ.புரம். மார்ச் 29.…