ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் மூன்று மாணவர்கள், அவர்களின் வருடாந்திர ப்ரொஜெக்ட்டின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை காலை ஸ்ரீ கபாலீஸ்வரர் ஆலயத்திற்கு வந்திருந்தனர்.
இவர்கள் இரண்டாம் ஆண்டு விஷுவல் கம்யூனிகேஷன் மாணவிகளான லிண்டா, தேஜஸ்வினி மற்றும் ஷிவானி. கோயில்களுக்குள் ‘ஒளியும் நிழலும்’ என்ற கருப்பொருளை அடிப்படையாக கொண்ட அவர்களின் ப்ரொஜெக்டுக்காக வந்திருந்தனர்.
சுவாரசியமான கான்ட்ராஸ்ட் நிறங்களைத் தேடுகிறோம் என்று தேஜஸ்வினி கூறினார்.
கோவிலுக்குள் அதிக எண்ணிக்கையிலான பூனைகள் இருப்பது சுவாரஸ்யமான போட்டோ ஷூட்டை உருவாக்கியது என்று லிண்டா கூறினார்.
இந்த பணியின் ஒரு பகுதியாக சனிக்கிழமை மாலைக்குள் மூன்று கோயில் சார்ந்த புகைப்படங்களை தீம் அடிப்படையில் சமர்ப்பிக்க வேண்டும்.
செய்தி: எஸ்.பிரபு
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…