ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் மூன்று மாணவர்கள், அவர்களின் வருடாந்திர ப்ரொஜெக்ட்டின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை காலை ஸ்ரீ கபாலீஸ்வரர் ஆலயத்திற்கு வந்திருந்தனர்.
இவர்கள் இரண்டாம் ஆண்டு விஷுவல் கம்யூனிகேஷன் மாணவிகளான லிண்டா, தேஜஸ்வினி மற்றும் ஷிவானி. கோயில்களுக்குள் ‘ஒளியும் நிழலும்’ என்ற கருப்பொருளை அடிப்படையாக கொண்ட அவர்களின் ப்ரொஜெக்டுக்காக வந்திருந்தனர்.
சுவாரசியமான கான்ட்ராஸ்ட் நிறங்களைத் தேடுகிறோம் என்று தேஜஸ்வினி கூறினார்.
கோவிலுக்குள் அதிக எண்ணிக்கையிலான பூனைகள் இருப்பது சுவாரஸ்யமான போட்டோ ஷூட்டை உருவாக்கியது என்று லிண்டா கூறினார்.
இந்த பணியின் ஒரு பகுதியாக சனிக்கிழமை மாலைக்குள் மூன்று கோயில் சார்ந்த புகைப்படங்களை தீம் அடிப்படையில் சமர்ப்பிக்க வேண்டும்.
செய்தி: எஸ்.பிரபு
மயிலாப்பூரில் சைலன்ட் ரீடிங் குழு இந்த ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 8 அன்று லஸ்ஸில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் குழந்தைகளுக்கான…
குழந்தைகள் அனைவரும் ஆதார் அட்டை பெற வேண்டும் என்பதால், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் அஞ்சல் அலுவலகத்தில் நீண்ட வரிசையில்…
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் வளர்க்கப்பட்டுள்ள தாவரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய ஒரு எளிய யோசனையைக் கொண்டு வந்துள்ளது. மயிலாப்பூரில் உள்ள…
நான்கு வாரங்களுக்கும் மேலாக, மயிலாப்பூரில் உள்ள பள்ளி பள்ளிக்கூடங்களை சுற்றியுள்ள பகுதிகள் பெரிதாக பரபரப்பு ஏதும் இல்லாமல் இருந்தது. இந்த…
லயன்ஸ் கிளப் ஆஃப் மெட்ராஸ் பார்க் டவுன் அறக்கட்டளை, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வருடாந்திர வைகாசி விழா தொடங்கியது. ஜூன் 2 ஆம் தேதி காலை, ஏராளமான…