ஆர்.ஏ .புரம் மந்தைவெளி எம்.ஆர்.டி.எஸ் எதிரே உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளி செப்டம்பர் 1ம் தேதி ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டது. பள்ளி திறந்த முதல் நாள் பள்ளியின் முதல்வர் பால்ராஜ் மாணவர்களிடையே எழுச்சியையும் தன்னம்பிக்கையும் உருவாக்க பள்ளிக்கு வந்த அனைத்து மாணவர்களிடையேயும் ஒவ்வொரு மரக்கன்றுகள் கொடுத்து பள்ளி வளாகத்தில் நட வைத்தார். மேலும் மாணவர்களிடையே சுற்றுசூழல் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என்று பள்ளியின் முதல்வர் தெரிவித்தார்.
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…