கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி

மயிலாப்பூரில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம்

மயிலாப்பூரில் நேற்று வியாழக்கிழமை கொரோனா தடுப்பூசி போடும் மையங்களை நாம் பார்வையிட்டோம். சி.பி.இராமசாமி சாலையிலுள்ள சென்னை மாநகராட்சியின் ஆரம்ப சுகாதார நிலையத்தையும் மற்றும் ஆந்திர மகிள சபாவில்…

3 years ago

மயிலாப்பூரில் கொரோனா தடுப்பூசி வழங்கும் தனியார் மருத்துவமனை விவரங்கள்

மயிலாப்பூர் பகுதியில் கொரோனா தடுப்பூசி அரசு மையங்கள் தவிர தனியார் மருத்துவமனைகளிலும் வழங்குகின்றனர். ரூ.250 செலுத்தி பதிவுசெய்து தடுப்பூசியை பெற்று கொள்ளலாம். தற்போது ஆர் ஏ.புரம் இரண்டாவது…

3 years ago

கொரோனா தடுப்பூசி வழங்கும் அரசு மையங்களை பாராட்டும் பொதுமக்கள்

மயிலாப்பூரில் நிறைய பொதுமக்கள் சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்திருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கும் மையங்களை பாராட்டுகின்றனர். இங்கு தடுப்பூசி வழங்க நடைமுறை எளிமையாக உள்ளதாகவும் மேலும் சுமார்…

3 years ago

மயிலாப்பூர் பகுதியில் கொரோனா தடுப்பூசி வழங்கும் தனியார் மருத்துவமனை விவரங்கள்

மயிலாப்பூர் பகுதியில் மார்ச் 1ம் தேதி முதல் அறுபது வயதிற்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நடைபெற்று வருகிறது. அப்பல்லோ…

3 years ago

அறுபது வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி தொடங்கியது

மார்ச் 1 முதல் அறுபது வயதிற்கு மேற்பட்டோருக்கும் மற்றும் நாற்பத்தைந்து வயதிற்கு மேற்பட்டு நோயினால் பாதிக்கப்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி அருகிலுள்ள…

3 years ago