மயிலாப்பூர் கல்லுக்காரன் தெருவில் சமீபத்தில் நடந்த பொங்கல் விழாவில், ஜம்புநாதன் மற்றும் அவரது மனைவி விசாலாக்ஷியை, மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு கவுரவித்தார். மேலும் இந்நிகழ்வில் அரசு சார்பற்ற…
செயின்ட் மேரீஸ் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி விளையாட்டு மைதானம் புதுப்பொலிவு பெற்றுள்ளது. இந்த வார தொடக்கத்தில், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், புதிய வசதியைத்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் இன்று மாலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஒரு வார நவராத்திரி விழாவை முறைப்படி தொடங்கி வைத்தார். அமைச்சர்…
தமிழ்நாடு அரசின் "மாணவர்களுக்கு இலவச மிதிவண்டித் திட்டத்தின்” முதல் கட்டத்தின் 6-வது பகுதியாக பல்வேறு பள்ளிகளில் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன. சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்…
நொச்சிக்குப்பத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை (ஜூலை 1) , காசநோய்க்கான நபர்களை பரிசோதிக்கும் வகையில் எக்ஸ்ரே மற்றும் உதவியாளர் வசதிகளை வழங்கும் 24 மணி நேர மருத்துவ…
மக்கள் வீட்டிலேயே குப்பைகளை அகற்றி தருவதற்கு பெருநகர சென்னை மாநகராட்சி (ஜி.சி.சி) ஒரு பெரிய பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் குறைவான கழிவுகள் குப்பைக் கிடங்குகளுக்குச் சென்றடையும்.…
மாநில சட்டமன்றத்தில் அறிவித்தபடி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஒப்புதலின்படி, ஒரு சில மயிலாப்பூர் கோவில்களில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக மயிலாப்பூர் எம்.எல்.ஏ.,…
மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட கோரோனா தொற்று உள்ளவர்கள் அவசர உதவிக்கும், அத்தியாவசிய பொருட்கள் (உலர்ந்த உணவு, காய்கறிகள்) வாங்கவும், 80 வயதுக்கு மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் தமிழக அரசின்…