தா.வேலு

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவை அமைச்சர் தொடங்கி வைத்தார்

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் இன்று மாலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஒரு வார நவராத்திரி விழாவை முறைப்படி தொடங்கி வைத்தார். அமைச்சர்…

2 years ago

எம்.எல்.ஏ., கவுன்சிலர்கள் அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கினர்

தமிழ்நாடு அரசின் "மாணவர்களுக்கு இலவச மிதிவண்டித் திட்டத்தின்” முதல் கட்டத்தின் 6-வது பகுதியாக பல்வேறு பள்ளிகளில் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன. சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்…

2 years ago

நொச்சிக்குப்பத்தில் காசநோய் கண்டறியும் டிஜிட்டல் எக்ஸ்ரே பொருத்தப்பட்ட நடமாடும் வேன்களை முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

நொச்சிக்குப்பத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை (ஜூலை 1) , காசநோய்க்கான நபர்களை பரிசோதிக்கும் வகையில் எக்ஸ்ரே மற்றும் உதவியாளர் வசதிகளை வழங்கும் 24 மணி நேர மருத்துவ…

2 years ago

மயிலாப்பூரில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதற்கு பிரச்சாரம் செய்ய களம் இறங்கிய மேயர்.

மக்கள் வீட்டிலேயே குப்பைகளை அகற்றி தருவதற்கு பெருநகர சென்னை மாநகராட்சி (ஜி.சி.சி) ஒரு பெரிய பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் ​​குறைவான கழிவுகள் குப்பைக் கிடங்குகளுக்குச் சென்றடையும்.…

2 years ago

சில உள்ளூர் கோயில்களில் திருப்பணிகளுக்காக ஒப்புதல்: எம்.எல்.ஏ., தா.வேலு

மாநில சட்டமன்றத்தில் அறிவித்தபடி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஒப்புதலின்படி, ஒரு சில மயிலாப்பூர் கோவில்களில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக மயிலாப்பூர் எம்.எல்.ஏ.,…

2 years ago

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் நிவாரண உதவி தொகையை பெற்றுத்தர ஏற்பாடு.

மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட கோரோனா தொற்று உள்ளவர்கள் அவசர உதவிக்கும், அத்தியாவசிய பொருட்கள் (உலர்ந்த உணவு, காய்கறிகள்) வாங்கவும், 80 வயதுக்கு மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் தமிழக அரசின்…

3 years ago