சி.பி. ஆர்ட் சென்டரில் மகளிர் பஜார். உணவுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், ஜவுளிகள், அணிகலன்கள், அனைத்தும் பெண்களால் விற்கப்படுகின்றன. மார்ச் 7 முதல் 12 வரை

சி.பி. ராமசுவாமி ஐயர் அறக்கட்டளை, 31வது மகளிர் பஜாரை மார்ச் 7ல் நடத்துகிறது. இந்த விற்பனையானது சர்வதேச மகளிர் தினத்தையொட்டி நடைபெறுகிறது,…

கர்நாடக இசைக் கலைஞர் நித்யஸ்ரீ மகாதேவன், பெண் தொழில்முனைவோரின் விற்பனையைத் தொடங்கி வைத்தார்.

ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள சி.பி.ஆர்ட் சென்டரில் வெள்ளிக்கிழமை காலை தொடங்கிய மகளிர் பஜார் விற்பனையில் கர்நாடக இசைக் கலைஞர் நித்யஸ்ரீ…

நிகழ்வுகள்: லால்குடி இரட்டையர் கச்சேரி. மகளிர் பஜார். பிரம்மோற்சவம். .

வயலின் கலைஞர்களுக்கான விருது – லால்குடி இரட்டையர்கள் கச்சேரி. சாருபாலா மோகன் டிரஸ்ட், மார்ச் 5, ஞாயிற்றுக்கிழமை மாலை 6.15 மணிக்கு…

Verified by ExactMetrics