மயிலாப்பூர்

மயிலாப்பூரில் உள்ள TANGEDCOவின் துணை மின் நிலையத்தில் தீ விபத்து. பல பகுதிகளில் நள்ளிரவு முதல் சப்ளை இல்லை. தற்போது மீண்டும் மின்சாரம் வழங்கப்படுகிறது.

திருமயிலை எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள TANGEDCO இன் துணை மின் நிலையத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தால் பல பகுதிகளில் மணிக்கணக்கில் மின்…

1 year ago

ஸ்ரீ மாதவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தில் 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ மாதவ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் பிப்ரவரி 21ஆம் தேதி புதன்கிழமை காலை நடைபெற்றது. இதில் சுமார் 2000 பேர் கலந்து கொண்டனர், மயிலாப்பூர்…

1 year ago

காதலர் தினத்தை முன்னிட்டு மந்தைவெளியில், கலப்பு திருமண தம்பதிகள் கவுரவிக்கப்பட்டனர்.

இது ஒரு வித்தியாசமான காதல் தினமாகும், இது காதலர் தினத்தையொட்டி அமைந்தது. மயிலாப்பூர் விசாலாக்‌ஷி தோட்டம் பகுதியில் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி மாலை போக்குவரத்து நெரிசல்…

1 year ago

மயிலாப்பூரில் அறிஞர் அண்ணாவின் நினைவுநாளையொட்டி சமபந்தி விருந்து.

அறிஞர் அண்ணாவின் நினைவுநாளையொட்டி மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோவிலின் அருகே உள்ள திருமண மண்டபத்தில் சமபந்தி விருந்து நடைபெற்றது. இவ்விழாவில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி…

1 year ago

தியாகராஜருக்கு பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி அஞ்சலி செலுத்திய கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள்.

இசை உலகின் ஜாம்பவான் தியாகராஜரின் நினைவை போற்றும் வகையில் தியாகராஜ ஆராதனை விழாவை இசை உலகினர் கொண்டாடுகின்றனர். மயிலாப்பூர் மத்தள நாராயணன் தெருவில், அண்ணன் தம்பிகள் என…

1 year ago

மயிலாப்பூரில் குடியரசு தின கொண்டாட்டங்கள் புகைப்படங்கள்.

மயிலாப்பூர் முழுவதும் ஜனவரி 26 காலை குடியரசு தின நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள் இங்கு வெளியிடப்பட்டுள்ளது. ஜெத் நகர், மந்தைவெளியில் கொண்டாட்டங்கள் குடியிருப்பாளர்களை ஒன்றிணைத்தது; இதில் பாஜக எம்எல்ஏவும்…

1 year ago

மாதவ பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம்: பிப்ரவரி 22

மயிலாப்பூரில் வீற்றிருக்கும் கிட்டத்தட்ட 800 ஆண்டுகள் பழமையான கோவில்களில் ஒன்றான மாதவப் பெருமாள் கோவில் பல்லவ கால கட்டிடக்கலையை எடுத்துக் கூறும் ஒரு அழகான திருத்தலம். இக்கோவிலின்…

1 year ago

மயிலாப்பூர் சண்முகப்பிள்ளை தெருவில் பொங்கல் விழா கொண்டாடிய இளைஞர்கள் மற்றும் பெண்கள்.

மயிலாப்பூர் சிட்டி சென்டர் பின்புறம் அமைந்திருக்கும் சண்முக பிள்ளை தெருவில், இளைஞர்கள், பெண்கள் மற்றும் திருநங்கைகள் அனைவரும் சேர்ந்து அங்கு அமைந்திருக்கும் அம்மன் ஆலயத்தில் எளிமையாகவும் அழகாகவும்…

1 year ago

சென்னை மெட்ரோ: போக்குவரத்து மாற்றத்தின் 2வது நாளில், மயிலாப்பூர்வாசிகளின் மன நிலை தெரியுமா?

ஜனவரி 7 காலை முதல் சென்னை மயிலாப்பூர் மண்டலம் முழுவதும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து வீடுகளில் தரைதளத்தில் வசித்து வந்தவர்களும், தங்கள் பகுதிகளில் இருந்து பார்வையிட்ட…

1 year ago

பருவமழை; வியாழன் காலை வரை மயிலாப்பூர் பகுதியில் நடைபெற்ற மீட்புப்பணிகளின் அறிக்கை

வியாழன் காலை நாங்கள் மயிலாப்பூர் பகுதியில் பல இடங்களுக்கு சென்றோம், இதை நாங்கள் கவனித்தோம் - 1. நாகேஸ்வர ராவ் பூங்கா லஸ் - தண்ணீர் முழுவதும்…

2 years ago

பருவமழை: மின்விநியோகம் துண்டிப்பு, மயிலாப்பூர்வாசிகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களை வேதனையில் ஆழ்த்தியது.

கடந்த வாரத்தில் மயிலாப்பூர்வாசிகளுக்கு பெரும் பிரச்சனையாக இருந்தது, சில பகுதிகளில் 3 நாட்கள் முதல் சில பகுதிகளில் 48 மணி நேரம் வரை மின்சாரம் வழங்குவது நிறுத்தப்பட்டது.…

2 years ago

புயலால் மயிலாப்பூர் பகுதிகள் திங்கள்கிழமை மோசமாகப் பாதிக்கப்பட்டது.

திங்கள்கிழமை பிற்பகுதியில் புயல் கிழக்குக் கடற்கரையைத் தாக்கும் என்று அறிவித்திருந்த நிலையில் திங்கள் அதிகாலை முதலே கன மழை பெய்ய ஆரம்பித்து வெள்ளம் ஏற்பட்டது. மயிலாப்பூர் மண்டலத்தின்…

2 years ago