கடந்த இரு தினங்களா தைப்பூசத்தை முன்னிட்டு ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற தெப்ப விழாவை நூற்றுக்கணக்கானோர் கோயில் குளத்தின் படிகளில் அமர்ந்து கண்டு ரசித்தனர். முதல் நாள்,…
மயிலாப்பூர் வேத அத்யயன சபா, உலக நலன் கருதி, ஜனவரி 20 சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 5 மணி வரை வேதபாராயணத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா இன்று நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு தொடங்கி நண்பகல் வரை நடைபெறும். சனீஸ்வரர் சிறப்பு அபிஷேகத்தில் பொதுமக்கள் பங்கேற்க ரூ.700க்கு…
ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கி 24 மணி நேரத்திற்குள் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்ததால் இறந்த மீன்களின் மாதிரிகள் மற்றும் குளத்தில் உள்ள தண்ணீரின் மாதிரிகள் ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் குளம் செவ்வாய்க்கிழமை காலையில் அமைதியாக காட்சியளித்தது. நேற்று மாலை, தொழிலாளர்கள் குளத்தில் இறந்த மீன்கள் அனைத்தையும் அகற்றினர். இந்த பெரிய குளத்தின்…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் குளத்தில் நூற்றுக்கணக்கான மீன்கள் இறந்து மிதந்தன. திங்கள்கிழமை, தொழிலாளர்கள் படகுகள் மற்றும் வலைகளைப் பயன்படுத்தி இறந்த மீன்கள் அனைத்தையும் அகற்றினர்.…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை கார்த்திகை தீப உற்சவத்தை நடத்த ஏராளமான மக்கள், தன்னார்வலர்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் திரண்டிருந்தனர். வானம் இருளும் முன்,…
தீபாவளியை முன்னிட்டு மாடத்தெருக்கள் கடைக்காரர்களால் நிரம்பி வழியும் நிலையில், வெள்ளிக்கிழமை மாலை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழாவிற்க்காக வழக்கமான பக்தர்கள் இருந்தனர். பருவ மழைக்கான அறிகுறிகள்…
பிரதோஷ நாளான இன்று அக்டோபர் 26 மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் வழக்கம் போல் நவராத்திரி மண்டபத்தில் பிரதோஷம் முடிந்து மாலை இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இன்று…
மஹாளய அமாவாசையையொட்டி, மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் குளத்தைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் சனிக்கிழமை காலை 6 மணி முதல் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தன.…
மயிலாப்பூர் மண்டலத்தில் பல இடங்களில் நவராத்திரிக்கு சமய-கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அவற்றில் சிலவற்றைப் பற்றிய அடிப்படை விவரங்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் ஸ்ரீ துர்கா…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் பௌர்ணமி நிறைமணி பெருவிழா காட்சி செப்டம்பர் 29 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. கோயிலின் பிரதான மண்டபம் பல்வேறு வகையான பழங்கள், காய்கறிகள் மற்றும்…