திங்கட்கிழமை முதல் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அரசு அறிவித்தது. அந்த வகையில் கோவில், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. கோவில்களுக்கு உள்ளே சென்று தற்போது வழிபாடுகள் நடத்தலாம். நேற்று மழை பெய்த போதிலும் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வழக்கமாக வரும் பக்தர்கள் வந்திருந்தனர். ஆனால் சன்னதிக்குள் மக்களை அனுமதிக்கவில்லை. அர்ச்சனைக்கும் அனுமதியில்லை. அதே போல் லஸ் அருகே உள்ள மாதா தேவாலயமும் திறக்கப்பட்டது. மக்கள் தேவாலயத்திற்குள் வந்து பிரார்த்தனை செய்து சென்றனர்.
லஸ் தேவாலயம்
மயிலாப்பூரில் செப்டம்பர் 16 அதிகாலையில் கணிசமான அளவு மழை இடி மின்னலுடன் பெய்தது. இதன் காரணமாக சில வீட்டு உரிமையாளர்கள்…
மயிலாப்பூர் டைம்ஸ் நவராத்திரிக்கு இரண்டு போட்டிகளை அறிவித்துள்ளது. ஒன்று சிறப்பு கவனத்தை ஈர்க்கிறது. மூன்று நாட்களில், வண்ணமயமாக்கல் போட்டிக்கான 35…
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…