திங்கட்கிழமை முதல் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அரசு அறிவித்தது. அந்த வகையில் கோவில், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. கோவில்களுக்கு உள்ளே சென்று தற்போது வழிபாடுகள் நடத்தலாம். நேற்று மழை பெய்த போதிலும் கபாலீஸ்வரர் கோவிலுக்கு வழக்கமாக வரும் பக்தர்கள் வந்திருந்தனர். ஆனால் சன்னதிக்குள் மக்களை அனுமதிக்கவில்லை. அர்ச்சனைக்கும் அனுமதியில்லை. அதே போல் லஸ் அருகே உள்ள மாதா தேவாலயமும் திறக்கப்பட்டது. மக்கள் தேவாலயத்திற்குள் வந்து பிரார்த்தனை செய்து சென்றனர்.
லஸ் தேவாலயம்
மயிலாப்பூரில் நடைபெறும் பங்குனித் திருவிழாவின் தேரோட்ட நிகழ்வுகளை வரைவதற்காக, 'சென்னை வீக்கெண்ட் ஆர்ட்டிஸ்ட்ஸ்' (CWA) குழுவின் உறுப்பினர்கள் மாட வீதிகளின்…
இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் – ஸ்ரீ மகாவீர் சேவா சங்கம், ஆர்.ஏ.புரம். மார்ச் 29.…
மந்தைவெளிப்பாக்கம், கால்வாய் கரைச் சாலையில் சென்னை மாநகராட்சியால் (GCC) நடத்தப்படும் சென்னை தொடக்கப்பள்ளியின் மாணவர்கள், தங்கள் வகுப்பறைகளில் ஓர் அறிவியல்…
அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியும், பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜனும் மார்ச் 25 மாலை, இணைந்து பிரச்சாரத்தை தொடங்கினர். தேசிய ஜனநாயக…
பரந்து விரிந்த, இளம் நீல நிற வானத்தின் கீழும்; மெல்லிய காற்று வீசியும், அதே சமயம் அரிதாகவும் இருந்த ஒரு…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனி திருவிழாவிற்கான முக்கிய பூஜை இது. இது ஒரு நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. விழாவை சிறப்பாக…