Categories: சமூகம்

தெப்போற்சவ விழாவில் பணியாற்றுவது உடற்பயிற்சி செய்வது போன்று உள்ளது: காவல் ஆய்வாளர்

எம்.ரவி, காவல் ஆய்வாளர், மயிலாப்பூர். தனது உடற்தகுதியைப் பற்றி குறிப்பிடும் இவர், உடற்பயிற்சிகாக்க தினசரி கடுமையான அட்டவணையைக் பின்பற்றுகிறார். ஆதி கேசவப் பெருமாள் கோயிலில் தெப்போற்சவ விழா துவங்கியதும், அங்குள்ள இரண்டு மணி நேர வேலைகளை உடற்பயிற்சிகாக்க பயன்படுத்த முடிவு செய்தார்.

தினமும் மாலையில், நடைபெற்றுவரும் ஆதிகேசவப் பெருமாள் கோவிலின் தெப்பத்திருவிழாவின் போது சுவாமிகள் குளத்தில் தெப்பத்தில் உலா வரும்போது, இவர் சித்திரகுளத்தின் நான்கு குளக்கரை வீதிகளை இரவு 7 மணி முதல் 9 மணி வரை வலம் வருகிறார்.

இந்த வாரம் தனது நடைப்பயணம் இரட்டை நோக்கத்திற்கு உதவுகிறது என்றும், இரண்டு மணிநேரம் ஒரே இடத்தில் நிற்பதற்குப் பதிலாக, நான்கு தெருக்களைச் சுற்றி நடப்பது எனது தினசரி உடற்பயிற்சிக்கு உதவுகிறது. மேலும், தெப்பத்தின் போது ‘பந்தோபஸ்த்’ ஒழுங்காக இருப்பதையும் உறுதி செய்கிறேன்” என்கிறார் காவல் ஆய்வாளர் ரவி.

ஒவ்வொரு தெருவிலும் பாதுகாப்பு பணிக்காக சிறிய அளவில் காவலர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும் இன்ஸ்பெக்டர் ரவி குளத்தை சுற்றி வந்ததால், அந்தந்த பகுதிகளில் நியமிக்கப்பட்ட காவலர்கள் தங்களது பணியை சிறப்பாக செய்தனர்.

செய்தி மற்றும் புகைப்படம்: எஸ்.பிரபு

admin

Recent Posts

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

2 weeks ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

2 weeks ago

துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனையில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம். நவம்பர் 18ல்

ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…

2 weeks ago

மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதியம் விவகாரம்: மயிலாப்பூர் எம்.எல்.ஏ., வைப்பாளர்களின் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளார்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…

3 weeks ago

பாரதிய வித்யா பவனின் மார்கழி இசை விழா நவம்பர் 20ல் தொடங்குகிறது.

பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…

3 weeks ago

ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலின் கும்பாபிஷேகம் நவம்பர் 23ல்.

மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…

3 weeks ago