Categories: சமூகம்

தெப்போற்சவ விழாவில் பணியாற்றுவது உடற்பயிற்சி செய்வது போன்று உள்ளது: காவல் ஆய்வாளர்

எம்.ரவி, காவல் ஆய்வாளர், மயிலாப்பூர். தனது உடற்தகுதியைப் பற்றி குறிப்பிடும் இவர், உடற்பயிற்சிகாக்க தினசரி கடுமையான அட்டவணையைக் பின்பற்றுகிறார். ஆதி கேசவப் பெருமாள் கோயிலில் தெப்போற்சவ விழா துவங்கியதும், அங்குள்ள இரண்டு மணி நேர வேலைகளை உடற்பயிற்சிகாக்க பயன்படுத்த முடிவு செய்தார்.

தினமும் மாலையில், நடைபெற்றுவரும் ஆதிகேசவப் பெருமாள் கோவிலின் தெப்பத்திருவிழாவின் போது சுவாமிகள் குளத்தில் தெப்பத்தில் உலா வரும்போது, இவர் சித்திரகுளத்தின் நான்கு குளக்கரை வீதிகளை இரவு 7 மணி முதல் 9 மணி வரை வலம் வருகிறார்.

இந்த வாரம் தனது நடைப்பயணம் இரட்டை நோக்கத்திற்கு உதவுகிறது என்றும், இரண்டு மணிநேரம் ஒரே இடத்தில் நிற்பதற்குப் பதிலாக, நான்கு தெருக்களைச் சுற்றி நடப்பது எனது தினசரி உடற்பயிற்சிக்கு உதவுகிறது. மேலும், தெப்பத்தின் போது ‘பந்தோபஸ்த்’ ஒழுங்காக இருப்பதையும் உறுதி செய்கிறேன்” என்கிறார் காவல் ஆய்வாளர் ரவி.

ஒவ்வொரு தெருவிலும் பாதுகாப்பு பணிக்காக சிறிய அளவில் காவலர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும் இன்ஸ்பெக்டர் ரவி குளத்தை சுற்றி வந்ததால், அந்தந்த பகுதிகளில் நியமிக்கப்பட்ட காவலர்கள் தங்களது பணியை சிறப்பாக செய்தனர்.

செய்தி மற்றும் புகைப்படம்: எஸ்.பிரபு

admin

Recent Posts

ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறப்பு. டோர் டெலிவரி வசதி உண்டு.

மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…

2 weeks ago

ஆழ்வார்பேட்டை கடையில் கைவினைப் பொருட்கள் விற்பனை. அக்டோபர் 19 வரை.

‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…

2 weeks ago

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கிய ஆர்.ஏ.புரம் சமூகத்தினர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…

2 weeks ago

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி. காந்தியின் படைப்புகள் பற்றிய கருப்பொருள். தமிழில்.

ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…

3 weeks ago

நவராத்திரி 2025: ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் பிரமாண்டமான கொலு

இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…

4 weeks ago

வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகத்தில் தீபாவளி லேகியம் விற்பனைக்கு தயார்.

தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…

4 weeks ago