ஸ்ரீ மாதவ பெருமாள் கோவிலில் தெப்பத்திருவிழா கடந்த மூன்று நாட்களாக பிப்ரவரி 27, 28 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் சிறப்பாக குளத்தில் நடைபெற்றது. சமீபத்தில் குளத்தில் நீரை சேமிப்பதற்க்காக காஞ்சிபுரத்திலிருந்து களிமண்ணை கொண்டு வந்து நிரப்பி வைத்திருந்தனர். இதன் காரணமாக கடந்த ஜனவரி மாதத்தில் பொழிந்த மழையின் போது குளத்தில் இடுப்பளவு தண்ணீர் நிரம்பி இருந்தது. இந்த நீர் தெப்பம் விட போதுமானதாக இருந்தது. இந்த தெப்பத்திருவிழாவில் மக்கள் குறைந்தளவே பங்கேற்றனர்.
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…