ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ள தேனாம்பேட்டை தபால் நிலையத்தில் பொதுமக்களுக்கு இப்போது புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். இங்கு தற்போது மொபைல் ரீசார்ஜ், D.T.H ரீசார்ஜ், மின்சார கட்டணம், போன்ற வேலைகள் செய்து கொடுக்கின்றனர். இந்த மாதிரியான சேவைகள் முதலில் கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தலைமை தபால் அலுவலகத்தில் செயப்படுத்தப்பட்டது. இது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால் இரண்டாவதாக தேனாம்பேட்டை தபால் நிலையத்தில் இப்போது செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தபால் நிலையம் ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாட்களிலும் தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும். தொலைபேசி எண்: 24992583
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…