ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ள தேனாம்பேட்டை தபால் நிலையத்தில் பொதுமக்களுக்கு இப்போது புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். இங்கு தற்போது மொபைல் ரீசார்ஜ், D.T.H ரீசார்ஜ், மின்சார கட்டணம், போன்ற வேலைகள் செய்து கொடுக்கின்றனர். இந்த மாதிரியான சேவைகள் முதலில் கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தலைமை தபால் அலுவலகத்தில் செயப்படுத்தப்பட்டது. இது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால் இரண்டாவதாக தேனாம்பேட்டை தபால் நிலையத்தில் இப்போது செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தபால் நிலையம் ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாட்களிலும் தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும். தொலைபேசி எண்: 24992583
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…
பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…
மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…