கர்நாடக இசையில் புகழ்பெற்ற சஞ்சய் சுப்ரமணியன் அவர்கள் டிசம்பர் 12ம் தேதி ஆன்லைனில் சிறப்பு கச்சேரியை வெளியிடுகிறார். இதன் சிறப்பு என்னவென்றால் ‘தமிழும் நானும்’ என்னும் தலைப்பில் வழங்கப்படும் இந்த கச்சேரியில் சஞ்சய் அவர்கள் அனைத்து பாடல்களையும் தமிழிலேயே பாடுவார். தமிழில் அறிமுகம் இல்லாத மியூசிக் கம்போசர்களின் பாடல்களை பாட உள்ளார். இந்த கச்சேரியை கடந்த இரண்டு வருடங்களாக மியூசிக் அகாடெமியில் டிசம்பர் மாதத்தில் அரங்கேற்றியுள்ளார். இந்த வருடம் கோவிட் 19 காரணமாக இந்த இசை நிகழ்ச்சியை ஆன்லைனில் வெப்ஸ்ட்ரீமிங் செய்கிறார். வருகிற டிசம்பர் 12ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் இசை கச்சேரியில் பங்கேற்க ரசிகர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்ய முகவரி : https://tamizhumnaanum.eventvirtually.com
ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…
மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…
ஆர். ஏ. புரத்தின் 2-வது பிரதான சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் 'எலைட்' (Elite) கடையை, மாநில அரசு மூட வேண்டும்…
மந்தைவெளி, வி. கே. சாலையில் அமைந்திருந்த டாஸ்மாக் மது விற்பனைக் கடை, மே 13-ஆம் தேதி மாலை மூடப்பட்டது. மருத்துவமனைகள்,…
உங்கள் பகுதியில் அல்டிமேட் புரொஃபஷனல் டிரை கிளீனிங் வாகனத்தைக் கவனித்தீர்களா? இந்த வாரம் கிழக்கு அபிராமபுரம் 2வது தெருவில், வீட்டு…
சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பி. வெங்கட்ரமணனின் அலுவலகம் இன்னும் முறையாகத் திறக்கப்படவில்லை. ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி. ராமசாமி…