கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் சிவன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவது வழக்கம். இது போன்று நேற்று திங்கட்கிழமை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பகதர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதன் சிறப்பு என்னவென்றால் கார்த்திகை மாத அனைத்து திங்கட்கிழமைகளிலும் கபாலீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம் என்று கோவில் குருக்கள் தெரிவிக்கிறார். கார்த்திகை மாத கடைசி திங்கட்கிழமையில் 1008 சங்காபிஷேகம் நடைபெறும். வருகிற டிசம்பர் 14ம் தேதி திங்கட்கிழமை காலையில் கபாலீஸ்வரர் கோவிலில் இந்த 1008 சங்காபிஷேகம் நடைபெறவுள்ளது.
மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு கடந்த வார இறுதியில் மயிலாப்பூர் சித்திரகுளம் அருகே பொதுமக்களுக்காக குடிநீர் பந்தலை திறந்து வைத்தார். தேவைப்படுபவர்களுக்கு…
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மெட்ரோ ரயில் பாதை பணியின் காரணமாக பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. எம்டிசி பேருந்து நிறுத்தங்களில்…
பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு, ஆண்டுதோறும் நடத்துவது போல், இன்று, மே 4 முதல், இளைஞர்களுக்கான ‘புகைப்பட பயிற்சி முகாமை துவக்கி…
மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…
மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…