ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ள தேனாம்பேட்டை தபால் நிலையத்தில் பொதுமக்களுக்கு இப்போது புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். இங்கு தற்போது மொபைல் ரீசார்ஜ், D.T.H ரீசார்ஜ், மின்சார கட்டணம், போன்ற வேலைகள் செய்து கொடுக்கின்றனர். இந்த மாதிரியான சேவைகள் முதலில் கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தலைமை தபால் அலுவலகத்தில் செயப்படுத்தப்பட்டது. இது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால் இரண்டாவதாக தேனாம்பேட்டை தபால் நிலையத்தில் இப்போது செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தபால் நிலையம் ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாட்களிலும் தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும். தொலைபேசி எண்: 24992583
சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…
சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…
மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவோணப் பெருவிழா ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறுகிறது. விழா விவரங்கள்:…
மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிஎஸ் மெட்ரிகுலேஷன் (வடக்கு) பள்ளி, ஜூன் 2024 இல் தொடங்கும் கல்வியாண்டில்…
விவேகானந்தா கல்லூரியின் 1968 - 1971 பி.ஏ. பொருளாதாரம் பிரிவின் முன்னாள் மாணவர்கள், அதன் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில்…
மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த இவர் காணாமல் போயுள்ளார். இவர் பெயர் சௌந்தரராஜன், அவருக்கு வயது 85. ராக்ஃபோர்ட்டில் பயணம் செய்து…