Categories: சமூகம்

கிளினிக்குகளில் உள்ள கோவிட் பராமரிப்பு செவிலியர்களுக்கு தினமும் ஸ்னாக்ஸ்களை அனுப்பும் இந்த சிறிய குழுக்களுக்கு உங்கள் நன்கொடைகள் தேவை

அபிராமாபுரத்தைச் சேர்ந்த வசுமதி ரங்கராஜன் அவர் வசிக்கும் பகுதிக்கு அருகே உள்ள ஜி.சி.சி கிளினிக்கிற்குச் சென்றபின் தனது சொந்த வழியில் ஒரு சிறிய சேவையைத் தொடங்கினார் – அவர் ஸ்னாக்ஸ்களை வீட்டில் தயாரித்து கிளினிக்கில் உள்ள செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அனுப்பினார்.

பின்னர் இந்த முயற்சியில் அவருடன் அவரது குடும்பத்தினரும் இணைந்து சேவை செய்தனர். இந்த செய்தி மக்களிடையே பரவியது மற்றும் இன்னும் சில குழுக்கள் தங்கள் பகுதிகளிலும் இதே போன்ற சேவையை செய்யத் தொடங்கினர்.

இப்போது, ​​இந்த சேவை விரிவடைந்துள்ளது. சுமார் 12 ஜி.சி.சி கிளினிக்குகளின் ஊழியர்களுக்கு இந்த உணவு வழங்கும் சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

எங்கள் முதல் ஸ்பான்சர்கள் மூலம், நாங்கள் தினசரி அடிப்படையில், சுமார் 40 பொட்டலங்கள் காலை உணவுகள், சுமார் 275 மதிய உணவு பொட்டலங்கள் மற்றும் சுமார் 75 ஸ்னாக்ஸ் பொட்டலங்களை 12 ஜி.சி.சி நடத்தும் மையங்களுக்கு கடந்த ஒரு மாதமாக வழங்கிவருகிறோம் என்று வசுமதி கூறுகிறார்.

இன்னும் சில மாதங்களுக்கு இந்த சேவையை தொடர குழுக்களுக்கு அதிக ஸ்பான்சர்கள் தேவை என்று அவர் கூறுகிறார்.

நன்கொடையாளர்கள் தொடர்புக்கு :

– சி பி ராமசாமி சாலை, ஆர் கே நகர், மற்றும் சாந்தோமில் உள்ள பி.எச்.சிக்களுக்கு, மதிய உணவு வழங்குவதற்காக வசுமதி ரங்கராஜன் (9840015071) ஐ தொடர்பு கொள்ளுங்கள் மற்றும் தி.நகரில் ஜெரிகேர் மருத்துவமனையில் உள்ள செவிலியர்களுக்கு சிற்றுண்டி வழங்குவதற்காகவும் தொடர்புகொள்ளவும்.

– அடையார், கிண்டி மற்றும் ஆர்.ஏ.புரம் ஆகிய இடங்களில் உள்ள பி.எச்.சிகளுக்கு மதிய உணவை வழங்க வித்யா கிருஷ்ணாவை (9500002394) தொடர்பு கொள்ளவும்.

கே.பி.தாசன் சாலை மற்றும் மிர்சாஹிபேட்டையில் காலை உணவு / மதிய உணவிற்கு நிதியுதவி செய்ய சுதா ஸ்ரீதரன் (9884184140).

– காரப்பாக்கம், ஓ.எம்.ஆரில் மதிய உணவுக்கு சுகன்யா ரங்கராஜன் (9940052896) ஐ தொடர்பு கொள்ளவும்.

இந்த கோவிட் போர்வீரர்களுக்கு நல்ல தரமான மற்றும் போதுமான அளவு உணவை இந்த சேவையாளர்கள் வழங்குகிறார்கள் என்று வசுமதி கூறுகிறார்.

admin

Recent Posts

மின்சார இருசக்கர வாகனங்களுக்கான பேட்டரி மாற்றும் வசதி. மந்தைவெளி, எம்.கே. அம்மன் கோயில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையங்களில்.

மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…

2 days ago

ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா. ஏப்ரல் 15

ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…

3 days ago

இளம் பருவத்தினருக்கான எழுத்துப் பயிலரங்குகள்.

10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…

3 days ago

ஆர்.ஏ.புரத்தில் குழந்தைகளுக்கான ஒரு மன்றம். இலவச நிகழ்வுகள். இப்போதே பதிவு செய்யுங்கள்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…

4 days ago

ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவம். ஏப்ரல் 12 முதல் 21 வரை

மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…

6 days ago

2026 சட்டப்பேரவை தேர்தல்: 25 பேர் வேட்புமனு தாக்கல்; நகரிலேயே இதுவே மிகக் குறைந்த எண்ணிக்கை.

ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில், மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக 25 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.…

1 week ago