இந்த சி.ஐ.டி. காலனி பேக்கரி மூடப்பட்டது. ஆனால் பத்மா நாய்க் இப்போது ஹோம் பேக்கராக வேலை செய்கிறார்.

மயிலாப்பூர் சி.ஐ.டி காலனியில் வசித்து வரும் பத்மா நாய்க் அவர் கணவர் ஸ்ரீநிவாச நாய்க்குடன் இணைந்து பத்மஸ்ரீ புட்ஸ் என்ற பெயரில் சுமார் இருபது வருடங்களுக்கு மேலாக பேக்கரி தொழிலை சி.ஐ.டி காலனியில் நடத்தி வருகிறார்.

சி.ஐ.டி காலனியில் இரண்டாவது குறுக்கு தெருவில் உள்ள ஒரு கட்டிடத்தில் தரைத்தளத்தில் நடத்தி வந்தனர். இந்த கடையில் கேக்ஸ் மற்றும் ஸ்னாக்ஸ் கிடைக்கும்.

கொரோனா சூழ்நிலையில் தொழில் அவ்வளவாக நடக்காது என்பதாலும், இந்த தம்பதிகளுக்கு வயதாகிவிட்டது என்ற காணத்தினாலும் இந்த கடை சமீபத்தில் மூடப்பட்டது.

ஆனால் பத்மா நாய்க்கிற்கு நீண்ட பல வருடங்களாக இந்த பேக்கரி தொழிலில் ஆர்வம் என்பதால் இவர் தற்போது வீட்டிலேயே கேக்குக்குகளை செய்யும் ஹோம் பேக்கராக மாறியுள்ளார்.

தற்போது சில மாதங்களுக்கு பத்மா நாய்க் முட்டைபோடாத கேக்குகளையும் மற்றும் கிரீம் இல்லாத கேக்குகளை மட்டும் அவருடைய ரெகுலர் வாடிக்கையாளர்களுக்கு செய்து தருவதாக கணவர் ஸ்ரீநிவாச நாய்க் கூறுகிறார்.

மேலும் இந்த கேக்குகளை பெறுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக ஆர்டர் செய்ய வேண்டும் என்றும், பின்னர் கேக் தயார் செய்த பின்னர் வாடிக்கையாளருக்கு தகவல் தெரிவிக்கப்படும் அதன்பின் வாடிக்கையாளர் கேக் ஆர்டரை பிக்கப் செய்யவேண்டும்.

முகவரி : பத்மஸ்ரீ புட்ஸ், நெ.4, இரண்டாவது குறுக்கு தெரு, சி.ஐ.டி. காலனி, மயிலாப்பூர்/ தொலைபேசி எண் : 2499 7567 / 9941404678.

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

3 days ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

4 days ago

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

3 weeks ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

3 weeks ago

துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனையில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம். நவம்பர் 18ல்

ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…

3 weeks ago

மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதியம் விவகாரம்: மயிலாப்பூர் எம்.எல்.ஏ., வைப்பாளர்களின் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளார்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…

3 weeks ago