சி.ஐ.டி காலனியில் இரண்டாவது குறுக்கு தெருவில் உள்ள ஒரு கட்டிடத்தில் தரைத்தளத்தில் நடத்தி வந்தனர். இந்த கடையில் கேக்ஸ் மற்றும் ஸ்னாக்ஸ் கிடைக்கும்.
கொரோனா சூழ்நிலையில் தொழில் அவ்வளவாக நடக்காது என்பதாலும், இந்த தம்பதிகளுக்கு வயதாகிவிட்டது என்ற காணத்தினாலும் இந்த கடை சமீபத்தில் மூடப்பட்டது.
ஆனால் பத்மா நாய்க்கிற்கு நீண்ட பல வருடங்களாக இந்த பேக்கரி தொழிலில் ஆர்வம் என்பதால் இவர் தற்போது வீட்டிலேயே கேக்குக்குகளை செய்யும் ஹோம் பேக்கராக மாறியுள்ளார்.
தற்போது சில மாதங்களுக்கு பத்மா நாய்க் முட்டைபோடாத கேக்குகளையும் மற்றும் கிரீம் இல்லாத கேக்குகளை மட்டும் அவருடைய ரெகுலர் வாடிக்கையாளர்களுக்கு செய்து தருவதாக கணவர் ஸ்ரீநிவாச நாய்க் கூறுகிறார்.
மேலும் இந்த கேக்குகளை பெறுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக ஆர்டர் செய்ய வேண்டும் என்றும், பின்னர் கேக் தயார் செய்த பின்னர் வாடிக்கையாளருக்கு தகவல் தெரிவிக்கப்படும் அதன்பின் வாடிக்கையாளர் கேக் ஆர்டரை பிக்கப் செய்யவேண்டும்.
முகவரி : பத்மஸ்ரீ புட்ஸ், நெ.4, இரண்டாவது குறுக்கு தெரு, சி.ஐ.டி. காலனி, மயிலாப்பூர்/ தொலைபேசி எண் : 2499 7567 / 9941404678.
'இணையக் குற்றங்களில் பண இழப்பு: தடுப்பு முறைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்' – இதுவே, 'சென்னை ஃப்ரெண்ட்ஸ் ஃபோரம்' (Chennai Friends…
நந்தலாலா மருத்துவ அறக்கட்டளையின் சார்பில் மார்ச் 22 அன்று காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை…
ஸ்பீடு போஸ்ட் மூலம் பதிவு செய்யப்படும் கடிதங்கள் அல்லது உறைகள், முக்கிய நகரங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் விநியோகிக்கப்படும் என்று…
மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் (குடமுழக்கு விழா), திங்கள்கிழமை, மார்ச் 16 அன்று காலை…
தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 15 மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அரசு…
தொல்காப்பியப் பூங்காவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அடையாறு முகத்துவாரம் வற்றி வருகிறது. பூங்காவின் கிழக்குப் பகுதியிலிருந்து, அலைகளின் மூலம் வரும்…