ஊரடங்கு நேரத்திற்கு முன் இரண்டு இளைஞர்கள் சேர்ந்து இந்த கொரோனா நேரத்தில் மயிலாப்பூர் மற்றும் மந்தைவெளியில் வசிக்கும் மக்களுக்கு ஒரு சேவையை தொடங்கினர். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திகொண்ட மூத்த குடிமக்களுக்கும், லேசான கொரோனா அறிகுறி உள்ளோருக்கும் தேவையான மருந்துகள், உணவுகள் போன்றவற்றை அவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு அவர்களது வீட்டுக்கு விநியோகம் செய்வது. தற்போது இந்த சேவையின் தேவை அதிகரித்துள்ளதாக இந்த சேவையை செய்து வரும் ராகவேந்தர் தெரிவிக்கிறார். எனவே தேவை இருப்பவர்கள் எங்களது வாட்ஸ் அப் எண்ணுக்கு முதல் நாள் இரவே அவர்களது தேவையை குறிப்பிட்டு வாட்ஸ் அப் செய்தால் நாங்கள் அவர்களுக்கு சேவை அளிப்பது எளிதாக இருக்கும் என்று தெரிவிக்கிறார். அவரது வாட்ஸ் அப் எண்: 8610701344.
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…
மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…
பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…