மாரி செட்டி தெருவில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் கடந்த மாதம் பங்குனி பிரமோற்சவம் நடந்தது. ஆனால் குறைந்த அளவு ஊரடங்கு அமலில் இருந்தது. தற்போது இந்த கோவில் ஊரடங்கால் மூடப்பட்டுள்ளது. இதுபோன்ற சிறிய கோவில்களில் பணியாற்றும் பட்டாச்சாரியர்கள் வருமானம் இல்லாமல் கஷ்டத்தில் உள்ளனர். மாரி செட்டி தெருவில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் பணியாற்றி வரும் ஐம்பத்தியொரு வயதுடைய வாசுதேவ பட்டாச்சாரியார் கடந்த இருபது நாட்களாக கோவிலில் தினமும் சுமார் மூன்று மணி நேரம் காலை மாலை என இரு வேளைகளிலும் பூஜைகளை தனியொருவராக செய்து வருகிறார். தற்போது இவர் கஷ்டத்தில் உள்ளார். நீங்கள் இந்த மாரி செட்டி தெரு பகுதியில் இருந்தால் வாசுதேவ பட்டாச்சாரியாருக்கு உதவுங்கள்.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…