மாரி செட்டி தெருவில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் கடந்த மாதம் பங்குனி பிரமோற்சவம் நடந்தது. ஆனால் குறைந்த அளவு ஊரடங்கு அமலில் இருந்தது. தற்போது இந்த கோவில் ஊரடங்கால் மூடப்பட்டுள்ளது. இதுபோன்ற சிறிய கோவில்களில் பணியாற்றும் பட்டாச்சாரியர்கள் வருமானம் இல்லாமல் கஷ்டத்தில் உள்ளனர். மாரி செட்டி தெருவில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் பணியாற்றி வரும் ஐம்பத்தியொரு வயதுடைய வாசுதேவ பட்டாச்சாரியார் கடந்த இருபது நாட்களாக கோவிலில் தினமும் சுமார் மூன்று மணி நேரம் காலை மாலை என இரு வேளைகளிலும் பூஜைகளை தனியொருவராக செய்து வருகிறார். தற்போது இவர் கஷ்டத்தில் உள்ளார். நீங்கள் இந்த மாரி செட்டி தெரு பகுதியில் இருந்தால் வாசுதேவ பட்டாச்சாரியாருக்கு உதவுங்கள்.
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…