காமராஜர் சாலையில் வரும் ஜனவரி 20, 22 மற்றும் 24 ஆகிய மூன்று நாட்களுக்கு குடியரசு தின ஒத்திகையையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அடையாரிலிருந்து சாந்தோம் வழியாக மெரினா கடற்கரை நோக்கி செல்லும் வாகனங்கள் மயிலாப்பூர் ஆர்.கே மட சாலை மற்றும் லஸ் வழியாக செல்ல வேண்டும். இந்த குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை கலங்கரை விளக்கம் முதல் போர் நினைவுச்சின்னம் வரை ஜனவரி 20, 22 மற்றும் 24 ஆகிய தேதிகளில் காலை 6 மணி முதல் 10 மணி வரை நடைபெறவுள்ளது. எனவே அடுத்து வரும் இந்த மூன்று நாட்களுக்கு மெரினா கடற்கரை சாலையில் காலை 6 மணி முதல் 10 மணி வரை போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…