வெள்ளிக்கிழமை ஏற்பட்ட புயலின் காரண்மாக பெருமளவில் மரங்கள் சேதம்.

வெள்ளிக்கிழமை இரவு மாண்டஸ் புயலின் தாக்குதலின் போது அக்கம் பக்கத்தில் உள்ள பொது மற்றும் தனியார் இடங்களில் இருந்த மரங்கள் சாய்ந்தது.

அபிராமபுரம் மற்றும் ஆழ்வார்பேட்டை, ஆர்.ஏ.புரம் மற்றும் மந்தைவெளி மற்ற எல்லா தெருக்களிலும் இன்று காலை சாய்ந்த மரங்கள் மற்றும் மரங்களின் கிளைகள் காட்சியளிக்கின்றன.

வேரோடு சாய்ந்த மரங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க குடிமைப் பணியாளர்கள் கடினமாக உழைத்தனர். மேலும், தெரு ஓரங்களில் மரக்கிளைகளின் கழிவுகள் அகற்றப்பட்டன.

admin

Recent Posts

தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான கோயில்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளும் தொடுதிரை வசதியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில், இந்த கோயில் மற்றும் தமிழ்நாட்டின் பிற பிரபலமான கோயில்கள் பற்றிய முக்கிய தகவல்களை…

1 day ago

அனைத்து ஆத்மாக்கள் தினத்தன்று குயிபிள் தீவு கல்லறையில் உள்ள கல்லறைகளில் நூற்றுக்கணக்கான மக்கள் பிரார்த்தனை செய்தனர்.

அனைத்து ஆத்மாக்கள் தினமாகக் கருதப்படும் நவம்பர் 2, ஞாயிற்றுக்கிழமை ஆர்.ஏ. புரத்தில் உள்ள டி.ஜி.எஸ். தினகரன் சாலையில் உள்ள குயிபிள்…

1 day ago

புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியா பூங்கா மீண்டும் திறப்பு. பார்வையாளர்கள் மற்றும் பள்ளி/கல்லூரி குழுக்கள் பார்வையிடலாம்.

ஆர்.ஏ. புரத்தில் உள்ள இயற்கை காப்பகமான தொல்காப்பியா பூங்கா முறையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 24 வெள்ளிக்கிழமை காலை டி.ஜி.எஸ்.…

2 weeks ago

ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறப்பு. டோர் டெலிவரி வசதி உண்டு.

மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…

4 weeks ago

ஆழ்வார்பேட்டை கடையில் கைவினைப் பொருட்கள் விற்பனை. அக்டோபர் 19 வரை.

‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…

4 weeks ago

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கிய ஆர்.ஏ.புரம் சமூகத்தினர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…

1 month ago