வெள்ளிக்கிழமை ஏற்பட்ட புயலின் காரண்மாக பெருமளவில் மரங்கள் சேதம்.

வெள்ளிக்கிழமை இரவு மாண்டஸ் புயலின் தாக்குதலின் போது அக்கம் பக்கத்தில் உள்ள பொது மற்றும் தனியார் இடங்களில் இருந்த மரங்கள் சாய்ந்தது.

அபிராமபுரம் மற்றும் ஆழ்வார்பேட்டை, ஆர்.ஏ.புரம் மற்றும் மந்தைவெளி மற்ற எல்லா தெருக்களிலும் இன்று காலை சாய்ந்த மரங்கள் மற்றும் மரங்களின் கிளைகள் காட்சியளிக்கின்றன.

வேரோடு சாய்ந்த மரங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க குடிமைப் பணியாளர்கள் கடினமாக உழைத்தனர். மேலும், தெரு ஓரங்களில் மரக்கிளைகளின் கழிவுகள் அகற்றப்பட்டன.

admin

Recent Posts

மயிலாப்பூரில் கணிசமான மழை பெய்துள்ளது. மின்னல் காரணமாக சில வீட்டு உரிமையாளர்களின் மின் சாதனங்களுக்கு சேதம் ஏற்பட்டதாக தெரிவிக்கின்றனர்

மயிலாப்பூரில் செப்டம்பர் 16 அதிகாலையில் கணிசமான அளவு மழை இடி மின்னலுடன் பெய்தது. இதன் காரணமாக சில வீட்டு உரிமையாளர்கள்…

10 hours ago

நவராத்திரிக்கு இரண்டு போட்டிகளை மயிலாப்பூர் டைம்ஸ் நடத்துகிறது. ஒன்று மாணவர்களுக்கானது, மற்றொன்று குடும்பங்களுக்கானது.

மயிலாப்பூர் டைம்ஸ் நவராத்திரிக்கு இரண்டு போட்டிகளை அறிவித்துள்ளது. ஒன்று சிறப்பு கவனத்தை ஈர்க்கிறது. மூன்று நாட்களில், வண்ணமயமாக்கல் போட்டிக்கான 35…

10 hours ago

ஆட்டோ ஓட்டுநர்கள், தூய்மை பணியாளர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம். ஆகஸ்ட்.31

ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…

3 weeks ago

இலவச கண் பரிசோதனை முகாம். ஜூலை 27

ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…

2 months ago

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

2 months ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

2 months ago