பட்டினப்பாக்கம் அருகே உள்ள சீனிவாசபுரத்தில் இன்று காலை 16வது ஆண்டு சுனாமி நினைவு நாள் மீனவர் பேரவையின் சார்பாக அனுசரிக்கப்பட்டது. சுமார் நூறு பேருக்கு மேல் இந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நினைவஞ்சலியில் மக்கள் கடலருகே நின்று பிரார்த்தனை செய்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மெரினா கடற்கரையில் பதினாறு வருடங்களுக்கு முன் அண்ணா சமாதி முதல் பாலவாக்கம் வரை பேரலை எழும்பி கடற்கரை சாலை வரை வந்தது. இதனால் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டது.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…