பங்குனி திருவிழா 2024: இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் மார்ச் 27முதல் விடையாற்றி விழா தொடக்கம்

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் பங்குனி திருவிழாவிற்கான வருடாந்திர இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் விழா முடிந்த ஒரு நாளுக்குப் பிறகு மார்ச் 27 அன்று தொடங்கப்படவுள்ளது.

விழா மார்ச் 27 முதல் ஏப்ரல் 2 வரை நடைபெறுகிறது, பின்னர் ஏப்ரல் 4 முதல் 9 வரை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு பல நடன குழுக்களின் நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன.

அனைத்து கச்சேரிகளும் நவராத்திரி மண்டபத்தில் நடக்கும்.

விழாவில் மார்ச் 27 மாலை குன்னக்குடி பாலகிருஷ்ணன் மற்றும் மார்ச் 31 மாலை ரஞ்சனி – காயத்ரி ஆகியோரின் கச்சேரிகள் இடம்பெற்றுள்ளது. மேலும் மீனாட்சி சித்தரஞ்சன், ரோஜா கண்ணன், ஊர்மிளா சத்தியநாராயணன் மற்றும் ஷீலா உன்னிகிருஷ்ணன் குழுவினரின் நடன நிகழ்ச்சிகளும் இடம் பெற்றுள்ளது.

(இங்கே பயன்படுத்தப்பட்ட புகைப்படம் கோப்புகளில் இருந்து எடுக்கப்பட்டது)

அட்டவணை கீழே –

admin

Recent Posts

புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் கும்பாபிஷேகம்: பிப்ரவரி 27ல்.

மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…

1 day ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் பங்குனி திருவிழா: பிப்ரவரி 26 மாலை ‘லக்ன பத்திரிக்கை’ வாசிப்பு நிகழ்ச்சி

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர பங்குனி திருவிழாவின் முதல் படி பிப்ரவரி 26 அன்று நடைபெற உள்ளது. அன்று மாலை…

3 days ago

வண்ணமயமாக ஒளிரூட்டப்பட்ட ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் கோபுரங்கள் மற்றும் விமானங்கள்.

ஸ்ரீ கபாலீஸ்வர் கோயிலின் புதிய விளக்கு அமைப்பை பிப்ரவரி 15 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.…

5 days ago

எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட்டில் தொழில்நுட்ப கோளாறு.

பிப்ரவரி 19 வியாழக்கிழமை முண்டகக்கண்ணி அம்மன் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை,…

6 days ago

சாம்பல் புதனைக் குறிக்கும் வகையில் தேவாலயங்களில் திருப்பலிகள்

அனைத்து உள்ளூர் தேவாலயங்களிலும் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது பிரார்த்தனை,…

1 week ago

சாந்தோம் மற்றும் மந்தைவெளிப்பாக்கத்தில் மூன்று தெருக்களுக்கு புதிய பெயர். எம்.எஸ். விஸ்வநாதன், சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் திருச்சி லோகநாதன் ஆகியோரின் பெயர்கள்

மயிலாப்பூர் மண்டலத்தில் உள்ள மூன்று தெருக்களுக்கு பிப்ரவரி 18 காலை முறைப்படி பெயர் மாற்றம் செய்யப்பட்டது, மேலும் புதிய தெருக்களின்…

1 week ago