விழா மார்ச் 27 முதல் ஏப்ரல் 2 வரை நடைபெறுகிறது, பின்னர் ஏப்ரல் 4 முதல் 9 வரை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு பல நடன குழுக்களின் நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன.
அனைத்து கச்சேரிகளும் நவராத்திரி மண்டபத்தில் நடக்கும்.
விழாவில் மார்ச் 27 மாலை குன்னக்குடி பாலகிருஷ்ணன் மற்றும் மார்ச் 31 மாலை ரஞ்சனி – காயத்ரி ஆகியோரின் கச்சேரிகள் இடம்பெற்றுள்ளது. மேலும் மீனாட்சி சித்தரஞ்சன், ரோஜா கண்ணன், ஊர்மிளா சத்தியநாராயணன் மற்றும் ஷீலா உன்னிகிருஷ்ணன் குழுவினரின் நடன நிகழ்ச்சிகளும் இடம் பெற்றுள்ளது.
(இங்கே பயன்படுத்தப்பட்ட புகைப்படம் கோப்புகளில் இருந்து எடுக்கப்பட்டது)
அட்டவணை கீழே –
ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…
மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…
ஆர். ஏ. புரத்தின் 2-வது பிரதான சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் 'எலைட்' (Elite) கடையை, மாநில அரசு மூட வேண்டும்…
மந்தைவெளி, வி. கே. சாலையில் அமைந்திருந்த டாஸ்மாக் மது விற்பனைக் கடை, மே 13-ஆம் தேதி மாலை மூடப்பட்டது. மருத்துவமனைகள்,…
உங்கள் பகுதியில் அல்டிமேட் புரொஃபஷனல் டிரை கிளீனிங் வாகனத்தைக் கவனித்தீர்களா? இந்த வாரம் கிழக்கு அபிராமபுரம் 2வது தெருவில், வீட்டு…
சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பி. வெங்கட்ரமணனின் அலுவலகம் இன்னும் முறையாகத் திறக்கப்படவில்லை. ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி. ராமசாமி…