மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையம் கச்சேரி சாலையில் உள்ளது. மயிலாப்பூர் கமிஷனர் அலுவலகம் அமைந்துள்ள வளாகத்திலேயே மகளிர் காவல் நிலையமும் உள்ளது.
சமீபத்தில் காவல் நிலையத்தில் உள்ள அனைத்து அறைகளையும் வண்ணம் தீட்டி அதே நேரத்தில் மிகவும் பிரபலமான கார்ட்டூன் படங்களையும் வரைந்துள்ளனர். இந்த ஓவியங்கள் எதற்க்காக வைத்துள்ளனர் என்றால், இந்த காவல் நிலையம் தற்போது மகளிர் சம்பந்தமான வழக்குகள் மட்டுமின்றி குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவ வழக்குகளையும் கையாளுகின்றனர். எனவே குழந்தைகள் இங்கு வரும் போது அவர்களுக்குள் இருக்கும் பயத்தை போக்கி ஒரு நல்ல எண்ணத்தையும் தைரியத்தையும் உருவாக்கும் விதத்தில் இந்த வண்ணம் தீட்டப்பட்டுள்ளது.
மிகப்பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா இன்னும் பொதுமக்களுக்கு திறக்கப்படவில்லை, இருப்பினும் இந்த திட்டத்திற்கு பொறுப்பான மாநில அமைச்சர் அனைத்து…
லஸ் சர்க்கிளைச் சுற்றி தங்கள் வியாபாரத்தை நடத்தி வந்த வியாபாரிகள், மயிலாப்பூரில் உள்ள முண்டகக்கண்ணி அம்மன் கோயில் எம்ஆர்டிஎஸ் நிலையத்திற்குச்…
மாநில மதுபான வர்த்தக நிறுவனமான டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி மதிப்பிலான மோசடி தொடர்பான விசாரணை தொடர்பாக, ஆர்.ஏ. புரத்தில் உள்ள…
அந்தி பொழுதில் பி.எஸ். பள்ளி மண்டலத்தில் உள்ள ராமகிருஷ்ண மடம் சாலையில் நீங்கள் நடந்து சென்றால், நன்கு ஒளிரும் பசுமை…
கற்பகதாசன் என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தும் அமெரிக்க ஒன்றியத்தில் பயிற்சி பெற்ற ஒவ்வாமை நிபுணர் டாக்டர் ஸ்ரீதரன், தான் எழுதிய பக்தி…
மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். சீனியர் மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி தனது மாணவர்களுக்கான சமூக சேவை நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய…