மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையம் கச்சேரி சாலையில் உள்ளது. மயிலாப்பூர் கமிஷனர் அலுவலகம் அமைந்துள்ள வளாகத்திலேயே மகளிர் காவல் நிலையமும் உள்ளது.
சமீபத்தில் காவல் நிலையத்தில் உள்ள அனைத்து அறைகளையும் வண்ணம் தீட்டி அதே நேரத்தில் மிகவும் பிரபலமான கார்ட்டூன் படங்களையும் வரைந்துள்ளனர். இந்த ஓவியங்கள் எதற்க்காக வைத்துள்ளனர் என்றால், இந்த காவல் நிலையம் தற்போது மகளிர் சம்பந்தமான வழக்குகள் மட்டுமின்றி குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவ வழக்குகளையும் கையாளுகின்றனர். எனவே குழந்தைகள் இங்கு வரும் போது அவர்களுக்குள் இருக்கும் பயத்தை போக்கி ஒரு நல்ல எண்ணத்தையும் தைரியத்தையும் உருவாக்கும் விதத்தில் இந்த வண்ணம் தீட்டப்பட்டுள்ளது.
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…