மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையம் தற்போது வண்ணம் தீட்டப்பட்டு மிகவும் அழகாக உள்ளது.

மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையம் கச்சேரி சாலையில் உள்ளது. மயிலாப்பூர் கமிஷனர் அலுவலகம் அமைந்துள்ள வளாகத்திலேயே மகளிர் காவல் நிலையமும் உள்ளது.

சமீபத்தில் காவல் நிலையத்தில் உள்ள அனைத்து அறைகளையும் வண்ணம் தீட்டி அதே நேரத்தில் மிகவும் பிரபலமான கார்ட்டூன் படங்களையும் வரைந்துள்ளனர். இந்த ஓவியங்கள் எதற்க்காக வைத்துள்ளனர் என்றால், இந்த காவல் நிலையம் தற்போது மகளிர் சம்பந்தமான வழக்குகள் மட்டுமின்றி குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவ வழக்குகளையும் கையாளுகின்றனர். எனவே குழந்தைகள் இங்கு வரும் போது அவர்களுக்குள் இருக்கும் பயத்தை போக்கி ஒரு நல்ல எண்ணத்தையும் தைரியத்தையும் உருவாக்கும் விதத்தில் இந்த வண்ணம் தீட்டப்பட்டுள்ளது.

admin

Recent Posts

ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறப்பு. டோர் டெலிவரி வசதி உண்டு.

மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…

6 days ago

ஆழ்வார்பேட்டை கடையில் கைவினைப் பொருட்கள் விற்பனை. அக்டோபர் 19 வரை.

‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…

7 days ago

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கிய ஆர்.ஏ.புரம் சமூகத்தினர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…

1 week ago

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி. காந்தியின் படைப்புகள் பற்றிய கருப்பொருள். தமிழில்.

ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…

3 weeks ago

நவராத்திரி 2025: ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் பிரமாண்டமான கொலு

இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…

3 weeks ago

வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகத்தில் தீபாவளி லேகியம் விற்பனைக்கு தயார்.

தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…

3 weeks ago