மயிலாப்பூர் மண்டலத்திற்கு உட்பட்ட வார்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் கடந்த வாரம் ரிப்பன் பில்டிங்கில் பதவியேற்று, தற்போது தங்கள் வார்டுகளில் அலுவலகங்களை அமைத்து வருகின்றனர்.
அந்த வகையில் முதலில் 125 வார்டு கவுன்சிலர் ரேவதி அலுவலகம் அமைத்துள்ளார்.
மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள அதிமுக ஆட்சியில் அம்மா கிளினிக்காக செயல்பட்டு வந்த இடத்தில் 125வது வார்டு கவுன்சிலருக்கு அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அலுவலகத்தை திறப்பதற்காக சிறிய விழா நடந்தது. வார்டு மக்கள் பயன்படுத்தும் வகையில் இங்கு தொலைபேசி இணைப்பு அமைக்கப்படும் என்று கவுன்சிலர் கூறினார்.
தற்போதைக்கு கவுன்சிலர் ரேவதியை 8428642114 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…
101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…