125வது வார்டுக்கான கவுன்சிலர் அலுவலகம் கச்சேரி சாலையில் திறப்பு.

மயிலாப்பூர் மண்டலத்திற்கு உட்பட்ட வார்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் கடந்த வாரம் ரிப்பன் பில்டிங்கில் பதவியேற்று, தற்போது தங்கள் வார்டுகளில் அலுவலகங்களை அமைத்து வருகின்றனர்.

அந்த வகையில் முதலில் 125 வார்டு கவுன்சிலர் ரேவதி அலுவலகம் அமைத்துள்ளார்.

மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள அதிமுக ஆட்சியில் அம்மா கிளினிக்காக செயல்பட்டு வந்த இடத்தில் 125வது வார்டு கவுன்சிலருக்கு அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலகத்தை திறப்பதற்காக சிறிய விழா நடந்தது. வார்டு மக்கள் பயன்படுத்தும் வகையில் இங்கு தொலைபேசி இணைப்பு அமைக்கப்படும் என்று கவுன்சிலர் கூறினார்.

தற்போதைக்கு கவுன்சிலர் ரேவதியை 8428642114 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

admin

Recent Posts

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

1 week ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

1 week ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

2 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

3 weeks ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

3 weeks ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

3 weeks ago