பி.எஸ்.பள்ளிக்கு அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இளைஞர்கள் விளையாட அனுமதி.

மயிலாப்பூரில் பி.எஸ்.பள்ளி அருகே உள்ள விளையாட்டு மைதானத்தை பொதுமக்கள் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் அனுமதி உண்டு.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இந்த மைதானத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாட்டுகளை விளையாடத் தொடங்கினர்.

பி.எஸ்.பள்ளிக்கு குத்தகைக்கு விடப்பட்ட இந்த மைதானம் சமீபத்தில் இந்து சமய அறநிலையத்துறையால் குத்தகை ஒப்பந்தத்தை பள்ளியால் முழுமையாக நிறைவேற்ற முடியாததால் மீட்டெடுக்கப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா. வேலு ஆகியோர் இளைஞர்கள் இங்கு பல விளையாட்டுகளை விளையாடும் வகையில் மைதானத்தின் சில பகுதிகளை புதுப்பிப்பதாக உறுதியளித்தனர். சில மணிநேரங்களில், விளையாட்டு மைதானத்தை பி.எஸ்.பள்ளி மாணவர்களும் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த விளையாட்டு மைதானம் உள்ளூரில் ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது, ஏராளமான பதின்ம வயதினர் இங்கு கிரிக்கெட் விளையாடியுள்ளனர் மற்றும் இந்த மைதானத்தில் விளையாண்ட சிலர் கிரிக்கெட்டில் தங்களுக்கென்று ஒரு பெயரை உருவாக்கியுள்ளனர்.

admin

Recent Posts

முன்னாள் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. TVK-வில் இணைந்தார்

மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

10 hours ago

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் சம்பந்தமான வழக்கு: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் மனு

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…

1 day ago

இராணி மேரி கல்லூரி மாணவர் சேர்க்கை: இசைப் பட்டப்படிப்புக்கு வயது வரம்பு 40 ஆக உயர்வு.

மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…

2 days ago

வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அக்ஷரா ப்ளே ஸ்கூல். புதிய கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்

மயிலாப்பூரில் செயல்பட்டு வரும் அக்ஷரா ப்ளே ஸ்கூல், சிறார்களின் கல்வி மற்றும் வளர்ச்சிக்காக 24 ஆண்டுகளாக சிறப்பான சேவையாற்றி, தற்போது…

2 days ago

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா. மே 21ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மே 28ல் தேர் திருவிழா.

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…

5 days ago

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சருமான திரு. பி. வெங்கட்ரமணன் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை.

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…

1 week ago