மயிலாப்பூர் மண்டலத்திற்கு உட்பட்ட வார்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் கடந்த வாரம் ரிப்பன் பில்டிங்கில் பதவியேற்று, தற்போது தங்கள் வார்டுகளில் அலுவலகங்களை அமைத்து வருகின்றனர்.
அந்த வகையில் முதலில் 125 வார்டு கவுன்சிலர் ரேவதி அலுவலகம் அமைத்துள்ளார்.
மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள அதிமுக ஆட்சியில் அம்மா கிளினிக்காக செயல்பட்டு வந்த இடத்தில் 125வது வார்டு கவுன்சிலருக்கு அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அலுவலகத்தை திறப்பதற்காக சிறிய விழா நடந்தது. வார்டு மக்கள் பயன்படுத்தும் வகையில் இங்கு தொலைபேசி இணைப்பு அமைக்கப்படும் என்று கவுன்சிலர் கூறினார்.
தற்போதைக்கு கவுன்சிலர் ரேவதியை 8428642114 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு, ஆண்டுதோறும் நடத்துவது போல், இன்று, மே 4 முதல், இளைஞர்களுக்கான ‘புகைப்பட பயிற்சி முகாமை துவக்கி…
மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…
மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…
சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…
சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…