லஸ்ஸில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் பிரதான வாயிலுக்கு அருகில் மாநகராட்சியால் ஒரு கழிவறை கட்டப்பட்டு வருகிறது.
பூங்காவிற்குள் மெயின் நுழைவாயில் வழியாக வந்து வெளியேற்பவர்களுக்கு பயன்படும் என்று கூறப்படுகிறது.
பூங்காவின் பின்பகுதியிலும், பின்புற வாயிலுக்கு அருகிலும் இ-டாய்லெட்கள் வைக்கப்பட்டுள்ளன, அவை பராமரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதாக பூங்கா மேலாளர் கூறுகிறார். எனவே சில பூங்கா பயனர்கள், உண்மையில் ஒரு பக்கா கழிவறையை கட்ட வேண்டிய அவசியமா? என்று ஆச்சரியப்படுகிறார்கள்.
பூங்காவின் மிக முக்கியமான தேவை அதன் சுற்றுச் சுவர்களை சரிசெய்வதாகும்; பல பிரிவுகளில் உள்ள இரும்பிலான கம்பிகள் தேய்ந்துவிட்டன அல்லது சேதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சிலர் பூங்கா இரவில் மூடிய பிறகு தூங்குவதற்கும் மற்றும் மதுபானம் அருந்துவதற்கும் பயன்படுத்துகின்றனர்.
புகைப்படம் : பாஸ்கர் சேஷாத்ரி
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எழுதவிருக்கும் மாணவர்களுக்காக, ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானம் பிப்ரவரி 7…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் மூன்று நாள் தைப்பூசத் தெப்பத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை மாலை (பிப்ரவரி 1) தொடங்கியது. கபாலீஸ்வரப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட…
லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…
2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…
101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…