லஸ்ஸில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் பிரதான வாயிலுக்கு அருகில் மாநகராட்சியால் ஒரு கழிவறை கட்டப்பட்டு வருகிறது.
பூங்காவிற்குள் மெயின் நுழைவாயில் வழியாக வந்து வெளியேற்பவர்களுக்கு பயன்படும் என்று கூறப்படுகிறது.
பூங்காவின் பின்பகுதியிலும், பின்புற வாயிலுக்கு அருகிலும் இ-டாய்லெட்கள் வைக்கப்பட்டுள்ளன, அவை பராமரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதாக பூங்கா மேலாளர் கூறுகிறார். எனவே சில பூங்கா பயனர்கள், உண்மையில் ஒரு பக்கா கழிவறையை கட்ட வேண்டிய அவசியமா? என்று ஆச்சரியப்படுகிறார்கள்.
பூங்காவின் மிக முக்கியமான தேவை அதன் சுற்றுச் சுவர்களை சரிசெய்வதாகும்; பல பிரிவுகளில் உள்ள இரும்பிலான கம்பிகள் தேய்ந்துவிட்டன அல்லது சேதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சிலர் பூங்கா இரவில் மூடிய பிறகு தூங்குவதற்கும் மற்றும் மதுபானம் அருந்துவதற்கும் பயன்படுத்துகின்றனர்.
புகைப்படம் : பாஸ்கர் சேஷாத்ரி
நீண்ட ரமலான் மாதத்திற்குப் பிறகு கொண்டாடப்படும் ஈகைத் திருநாள் பண்டிகையை முன்னிட்டு, இந்த சனிக்கிழமை காலை மயிலாப்பூர் பகுதியில் உள்ள…
'இணையக் குற்றங்களில் பண இழப்பு: தடுப்பு முறைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்' – இதுவே, 'சென்னை ஃப்ரெண்ட்ஸ் ஃபோரம்' (Chennai Friends…
நந்தலாலா மருத்துவ அறக்கட்டளையின் சார்பில் மார்ச் 22 அன்று காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை…
ஸ்பீடு போஸ்ட் மூலம் பதிவு செய்யப்படும் கடிதங்கள் அல்லது உறைகள், முக்கிய நகரங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் விநியோகிக்கப்படும் என்று…
மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் (குடமுழக்கு விழா), திங்கள்கிழமை, மார்ச் 16 அன்று காலை…
தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 15 மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அரசு…