லஸ்ஸில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் பிரதான வாயிலுக்கு அருகில் மாநகராட்சியால் ஒரு கழிவறை கட்டப்பட்டு வருகிறது.
பூங்காவிற்குள் மெயின் நுழைவாயில் வழியாக வந்து வெளியேற்பவர்களுக்கு பயன்படும் என்று கூறப்படுகிறது.
பூங்காவின் பின்பகுதியிலும், பின்புற வாயிலுக்கு அருகிலும் இ-டாய்லெட்கள் வைக்கப்பட்டுள்ளன, அவை பராமரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதாக பூங்கா மேலாளர் கூறுகிறார். எனவே சில பூங்கா பயனர்கள், உண்மையில் ஒரு பக்கா கழிவறையை கட்ட வேண்டிய அவசியமா? என்று ஆச்சரியப்படுகிறார்கள்.
பூங்காவின் மிக முக்கியமான தேவை அதன் சுற்றுச் சுவர்களை சரிசெய்வதாகும்; பல பிரிவுகளில் உள்ள இரும்பிலான கம்பிகள் தேய்ந்துவிட்டன அல்லது சேதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சிலர் பூங்கா இரவில் மூடிய பிறகு தூங்குவதற்கும் மற்றும் மதுபானம் அருந்துவதற்கும் பயன்படுத்துகின்றனர்.
புகைப்படம் : பாஸ்கர் சேஷாத்ரி
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…