பி.எஸ்.பள்ளியில் 1971ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பிப்ரவரி 1ம் தேதி நடந்தது. இதில் முன்னாள் மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து பள்ளிக்கு கழிப்பறையை கட்டிக்கொடுத்துள்ளனர். இதன் திறப்பு விழா பிப்ரவரி 1ம் தேதி நடைபெற்றது. இதற்கு நகரத்தில் வசிக்கும் முன்னாள் மாணவர்கள் தவிர இந்தியா மற்றும் வெளியூர்களில் வசிப்பவர்களும் நிதியுதவி செய்துள்ளனர். மேலும் அவர்கள் இது போன்று பள்ளிக்கு வேறு சில திட்டங்களும் தயார் செய்து வைத்துள்ளதாகவும் அதுவும் கூடிய விரைவில் பள்ளிக்கு செய்து கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…