செய்திகள்

பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் சேர்ந்து கட்டிக்கொடுத்த கழிப்பறை

பி.எஸ்.பள்ளியில் 1971ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பிப்ரவரி 1ம் தேதி நடந்தது. இதில் முன்னாள் மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து பள்ளிக்கு கழிப்பறையை கட்டிக்கொடுத்துள்ளனர். இதன் திறப்பு விழா பிப்ரவரி 1ம் தேதி நடைபெற்றது. இதற்கு நகரத்தில் வசிக்கும் முன்னாள் மாணவர்கள் தவிர இந்தியா மற்றும் வெளியூர்களில் வசிப்பவர்களும் நிதியுதவி செய்துள்ளனர். மேலும் அவர்கள் இது போன்று பள்ளிக்கு வேறு சில திட்டங்களும் தயார் செய்து வைத்துள்ளதாகவும் அதுவும் கூடிய விரைவில் பள்ளிக்கு செய்து கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

admin

Recent Posts

பாரதியார் பற்றிய சந்திப்பு நிகழ்ச்சி. மே 13 மாலை

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் பாரதிய வித்யா பவன் இணைந்து மே 13 அன்று மாலை 6.30 மணிக்கு பாரதிய…

9 hours ago

மந்தைவெளியில் உள்ள இந்த முட்டுச்சந்தின் தெரு மூலையானது குடிமகன்கள் மது அருந்த பயன்படுத்துகின்றனர். போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.

மந்தைவெளியில் உள்ள சீனிவாசன் தெருவில் வசிக்கும் மக்கள், இந்த முட்டுச்சந்து உள்ள தெருவை இரவு நேரங்களில் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும்…

2 days ago

படவா கோபியின் நகைச்சுவை நிகழ்ச்சி

நகைச்சுவை மற்றும் நடிகரான படவா கோபி மே 11 அன்று மாலை ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம் நகரில் உள்ள மேடை -…

2 days ago

கர்நாடக இசைக் கச்சேரிகள்; தீம்: க்ஷேத்திரங்கள். மே 14 முதல்

இந்த கர்நாடக இசைக் கச்சேரி க்ஷேத்திரங்களைக் கருப்பொருளாகக் கொண்டது. ‘க்ஷேத்ர சங்கீர்த்தன வைபவம்’ என்ற தலைப்பில், ஒவ்வொரு நாளும் இளம்…

2 days ago

சேலத்தின் இயற்கை பண்ணைகளில் இருந்து மாம்பழங்கள்; டாக்டர் ரங்கா சாலையில் உள்ள கடையில் விற்பனைக்கு உள்ளது.

மயிலாப்பூரில் உள்ள உயிர் ஆர்கானிக் ஃபார்மர்ஸ் மார்க்கெட் கடையில் இப்போது ஆர்கானிக் மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மாம்பழங்கள் சேலம் மாவட்டத்தைச்…

2 days ago

பி.எஸ். சீனியர் செகண்டரி பள்ளியில் சேர்க்கை துவக்கம்.

மயிலாப்பூர் அலமேலுமங்காபுரத்தில் உள்ள பி.எஸ் சீனியர் செகண்டரி பள்ளியில் ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட மாணவர் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது. விண்ணப்பப்…

2 days ago