ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் குளத்தில் நூற்றுக்கணக்கான மீன்கள் இறந்து கிடந்ததற்கு என்ன காரணம்?

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் குளத்தில் நூற்றுக்கணக்கான மீன்கள் இறந்து மிதந்தன. திங்கள்கிழமை, தொழிலாளர்கள் படகுகள் மற்றும் வலைகளைப் பயன்படுத்தி இறந்த மீன்கள் அனைத்தையும் அகற்றினர்.

இந்த நிகழ்வுக்கான காரணம் என்று இதை பற்றி அறிந்தவர்களால் தெளிவாகக் குறிப்பிடமுடியவில்லை.

இதுகுறித்து திங்கள்கிழமை நேரில் பார்வையிட்ட மயிலாப்பூர் எம்எல்ஏ தா.வேலு, கார்த்திகை தீபத்திற்காக குளத்தின் படியில் வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான விளக்குகளில் ஊற்றப்பட்ட எண்ணெய், மழை பெய்தவுடன் தண்ணீரில் கலந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்க வேண்டும் என்று கூறினார்.

ஆனால் மழை பெய்ய துவங்குவதற்கு முன்னரே மாலை 5 மணி முதல் குளத்தின் தென்மேற்கு மூலையில் மீன்கள் செத்து மிதந்து காணப்பட்டதாக தன்னார்வலர்கள் கூறுகின்றனர். எம்எல்ஏவின் நிலைப்பாட்டை எதிர்த்து கருத்தை கூறுகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை உள்ளூர் மழைநீர் வடிகால்களில் இருந்து குளத்திற்குள் பாய்ந்த தண்ணீர் அழுக்காகவும், துர்நாற்றம் வீசுவதாக இருந்ததாகவும், இதனால் மீன்கள் இறந்திருக்கலாம் என்றும் மற்றவர்கள் கூறுகின்றனர்.

இன்னும் சிலர், மழைநீர் குளத்திற்கு சீராக வருவதால் தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு மாறுவதும் மீன்களின் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 days ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

3 days ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

3 days ago

திருவேங்கடம் சாலை சீரமைக்கப்பட்டது: ஆனால் சாலை சந்திப்பு மற்றும் தேவநாதன் தெரு ஆகிய இடங்களில் இன்னும் வேலை முடியவில்லை.

மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…

3 days ago

ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஜி.சி.சி.யின் மறுசுழற்சி பொருட்கள் சேமிக்கும் இடத்தில் தீ விபத்து.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…

4 days ago

நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்.

பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…

1 week ago