ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் குளத்தில் நூற்றுக்கணக்கான மீன்கள் இறந்து கிடந்ததற்கு என்ன காரணம்?

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் குளத்தில் நூற்றுக்கணக்கான மீன்கள் இறந்து மிதந்தன. திங்கள்கிழமை, தொழிலாளர்கள் படகுகள் மற்றும் வலைகளைப் பயன்படுத்தி இறந்த மீன்கள் அனைத்தையும் அகற்றினர்.

இந்த நிகழ்வுக்கான காரணம் என்று இதை பற்றி அறிந்தவர்களால் தெளிவாகக் குறிப்பிடமுடியவில்லை.

இதுகுறித்து திங்கள்கிழமை நேரில் பார்வையிட்ட மயிலாப்பூர் எம்எல்ஏ தா.வேலு, கார்த்திகை தீபத்திற்காக குளத்தின் படியில் வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான விளக்குகளில் ஊற்றப்பட்ட எண்ணெய், மழை பெய்தவுடன் தண்ணீரில் கலந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்க வேண்டும் என்று கூறினார்.

ஆனால் மழை பெய்ய துவங்குவதற்கு முன்னரே மாலை 5 மணி முதல் குளத்தின் தென்மேற்கு மூலையில் மீன்கள் செத்து மிதந்து காணப்பட்டதாக தன்னார்வலர்கள் கூறுகின்றனர். எம்எல்ஏவின் நிலைப்பாட்டை எதிர்த்து கருத்தை கூறுகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை உள்ளூர் மழைநீர் வடிகால்களில் இருந்து குளத்திற்குள் பாய்ந்த தண்ணீர் அழுக்காகவும், துர்நாற்றம் வீசுவதாக இருந்ததாகவும், இதனால் மீன்கள் இறந்திருக்கலாம் என்றும் மற்றவர்கள் கூறுகின்றனர்.

இன்னும் சிலர், மழைநீர் குளத்திற்கு சீராக வருவதால் தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு மாறுவதும் மீன்களின் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

admin

Recent Posts

ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலய மகா சம்ப்ரோக்ஷணம் சிறப்பாக நடைபெற்றது.

மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் (குடமுழக்கு விழா), திங்கள்கிழமை, மார்ச் 16 அன்று காலை…

4 hours ago

2026 தேர்தல்: பொது இடங்களில் உள்ள அரசு சார்ந்த விளம்பரங்கள் மற்றும் அறிவிப்புகளை மறைக்கும் பணியாளர்கள்.

தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 15 மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அரசு…

1 day ago

தொல்காப்பியப் பூங்காவின் முகத்துவாரப் பகுதி வற்றி வருகிறதா?

தொல்காப்பியப் பூங்காவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அடையாறு முகத்துவாரம் வற்றி வருகிறது. பூங்காவின் கிழக்குப் பகுதியிலிருந்து, அலைகளின் மூலம் வரும்…

2 days ago

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயிலின் மகா சம்ப்ரோக்ஷணம்: மார்ச் 16

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயிலின் மகா சம்ப்ரோக்ஷணம் (கும்பாபிஷேகம்), திங்கட்கிழமை, மார்ச் 16 அன்று காலை 9 மணி முதல்…

4 days ago

இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்ட அரிசி, அரிசி பொருட்கள் விற்பனை.

மயிலாப்பூர் வாரன் சாலையில் வசிக்கும் அதிதி, 2025 முதல் பாரம்பரிய நெல் வகைகளின் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் அரிசி…

5 days ago

சட்டம், மேலாண்மை படிப்புகளுக்கான ஆலோசனை.

அபிராமபுரத்தில் அமைந்துள்ள கேரியர் லாஞ்சர் நிறுவனம், மார்ச் 15 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:30 மணிக்கு 9, 10 மற்றும் 11…

5 days ago