சென்னை மாநகராட்சி கொரோனா சம்பந்தமான வேலைகளை நமது பகுதியில் ஒரே இடத்தில் நடத்துகின்றனர். பீமண்ண பேட்டையில் உள்ள சென்னை கார்ப்பரேஷன் மேல்நிலைப்பள்ளியில் அனைத்து பணிகளும் நடைபெறுகிறது. இங்குதான் இப்போது கொரோனா தடுப்பூசி போடுவது மற்றும் இதர கொரோனா சம்பந்தமான பணிகள் நடைபெறுகிறது. இது தவிர சென்னை மாநகராட்சியின் ஆரம்ப சுகாதார மையங்களில் வழக்கமான பணிகளான கர்ப்பிணிகளுக்கு மருந்து வழங்குதல், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுதல் போன்ற பணிகள் நடைபெறுகிறது. இப்போது கொரோனா தடுப்பூசி நீங்கள் செலுத்தவேண்டும் என்றால் பீமண்ணப்பேட்டையிலுள்ள சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு செல்ல வேண்டும். தற்போது இங்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே இருப்பில் உள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…
பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…
மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…