சென்னை மாநகராட்சி கொரோனா சம்பந்தமான வேலைகளை நமது பகுதியில் ஒரே இடத்தில் நடத்துகின்றனர். பீமண்ண பேட்டையில் உள்ள சென்னை கார்ப்பரேஷன் மேல்நிலைப்பள்ளியில் அனைத்து பணிகளும் நடைபெறுகிறது. இங்குதான் இப்போது கொரோனா தடுப்பூசி போடுவது மற்றும் இதர கொரோனா சம்பந்தமான பணிகள் நடைபெறுகிறது. இது தவிர சென்னை மாநகராட்சியின் ஆரம்ப சுகாதார மையங்களில் வழக்கமான பணிகளான கர்ப்பிணிகளுக்கு மருந்து வழங்குதல், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுதல் போன்ற பணிகள் நடைபெறுகிறது. இப்போது கொரோனா தடுப்பூசி நீங்கள் செலுத்தவேண்டும் என்றால் பீமண்ணப்பேட்டையிலுள்ள சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு செல்ல வேண்டும். தற்போது இங்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே இருப்பில் உள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…