சென்னை மாநகராட்சி கொரோனா சம்பந்தமான வேலைகளை நமது பகுதியில் ஒரே இடத்தில் நடத்துகின்றனர். பீமண்ண பேட்டையில் உள்ள சென்னை கார்ப்பரேஷன் மேல்நிலைப்பள்ளியில் அனைத்து பணிகளும் நடைபெறுகிறது. இங்குதான் இப்போது கொரோனா தடுப்பூசி போடுவது மற்றும் இதர கொரோனா சம்பந்தமான பணிகள் நடைபெறுகிறது. இது தவிர சென்னை மாநகராட்சியின் ஆரம்ப சுகாதார மையங்களில் வழக்கமான பணிகளான கர்ப்பிணிகளுக்கு மருந்து வழங்குதல், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுதல் போன்ற பணிகள் நடைபெறுகிறது. இப்போது கொரோனா தடுப்பூசி நீங்கள் செலுத்தவேண்டும் என்றால் பீமண்ணப்பேட்டையிலுள்ள சென்னை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு செல்ல வேண்டும். தற்போது இங்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே இருப்பில் உள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…